டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று(17) மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (17) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி,…
எரிவாயு சிலிண்டர் திருட்டு!
வீட்டிலிருந்து எரிவாய் சிலிண்டர் திருடப்பட்ட சம்பவம் ஒன்று கச்சேரி நல்லூர் ஆசீர்வாதப்பர் வீதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சமையலறையிலிருந்து வெளிப்புறம் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டரே இவ்வாறு திருடப்பட்டுள்ளது….
போராட்டங்கள் காரணமாக தேசிய மருத்துவ மனைகளுக்கு பலத்த பாதுகாப்பு!
போராட்டங்கள் காரணமாக தேசிய மருத்துவமனை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை வழங்குவதற்கு எதிராக இன்று முதல் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக…
தமிழரின் உரிமைகள் அபிலாஷைகள் ஒடுக்கப்படும் அவலம் – அமெரிக்காவின் தலையீட்டை கோரும் சம்பந்தன்!
தமிழர்களுக்கு எதிராக நாட்டில் அரங்கேறும் விடயங்கள் தொடர்பில் அமெரிக்கா மௌனமாக பார்வையாளர்களாக இருக்கக்கூடாது என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நீங்கள் பார்வையாளர்களாக இருந்தால் வடக்கு,…
ஆண்டின் முதல் பாதியில் அதிகரித்த வரி வருவாய் – உள்நாட்டு வருவாய் துறை
உள்நாட்டு வருவாய் துறை, இந்த ஆண்டின் முதல் பாதியில் 696,946 மில்லியன் ரூபாய்களை மொத்த வரி வருவாயாக வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டின் முதல்…
முல்லைத்தீவில் மக்கள் காணிகளை பகிர்ந்தளிக்குமாறு உத்தரவு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் வன பாதுகாப்பு திணைக்களம், எல்லைகளை கோடிட்டு ஒதுக்கிக்கொண்ட 29 ஆயிரம் ஏக்கர் நிலத்தை திணைக்களத்தின் பொறுப்பில் இருந்து விடுவித்து மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி செயலகம்…
பிள்ளையான் தரப்பினரால் சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி!
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவரே தாக்குதல் மேற்கொள்வதற்கு முயற்சித்துள்ளார்…
நண்பர்களுடன் ஆற்றில் நீராட சென்ற இளைஞன் பலி!
பன்னல நாலவலான, மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கொலபட்டானா, ஹங்கலா கடாபுலா பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மினல் பொடிகஹவன்…
சீன அரசியலின் முக்கிய புள்ளி இலங்கைக்கு விஜயம்!
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை மறுதினம்…
அக்கரைப்பற்று கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்த படகு – தேடும் பணியில் கடற்படையினர்
அக்கரைப்பற்று கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்த படகு ஒன்றை தேடும் விசேட நடவடிக்கையை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர். அக்கரைப்பற்று கடற்பரப்பில் படகு ஒன்று தீப்பிடித்து எரிவதாக கடற்படையினருக்கு நேற்று இரவு…
