இன்றைய முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி!
இலங்கை, தம்புள்ளை ரங்கிரி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய முதற் போட்டியில் பங்களாதேஷ் அணி மலேசியா மகளிர்…
மகளிர் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது!
9 ஆவது ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா, நேபாள நாட்டு அணிகள் மோதியிருந்தன. இந்தப் போட்டியில் முதலில் நாணய சுழற்சியில்…
இலங்கை அணி தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான சரித் அசலங்க தலைமையிலான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. T20 மற்றும் ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடுவதற்கு இந்திய…
இலங்கை கிரிக்கெட் அணியில் ஒழுக்கத்தை வளர்க்க சனத்தை ஆதரிக்கிறார் ஹரின்!
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தேசிய கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் அடக்கம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார், அத்தகைய நடத்தை போட்டி தோல்விகளுக்குப் பிறகு அவர்கள்…
இலங்கைக்கு வருகை தரவிருக்கும் இந்திய அணி!
இலங்கையில் இந்த மாத இறுதியில் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள இந்திய ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் விபரங்கள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் ஹர்திக் பாண்டியா…
இலங்கைக்கு வரும் இந்திய கிரிக்கட் அணி!
இந்திய கிரிக்கட் ஆண்கள் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர், எதிர்வரும் இலங்கை சுற்றுப்பயணத்துடன் தனது பயிற்சிப் பணியைத் தொடங்கும் நிலையில், உள்ளார். இந்நிலையில் அணித்தேர்வுக்கான அதிகாரப்பூர்வ…
கோபா அமெரிக்கா கிண்ணத்தை தன்வசப்படுத்தியது ஆர்ஜென்டினா!
கொலம்பியா அணியுடன் இன்று இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் தனது வெற்றியை ஆர்ஜென்டினா அணி தனதாக்கிக்கொண்டது. குறித்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் ஆர்ஜென்டினா…
யூரோ கிண்ணத்தை வென்ற ஸ்பெயின்!
ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்திற்கிடையிலான யூரோ கிண்ண தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் 4வது முறையாக யூரோ பட்டத்தை வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1…
இந்தியா – சிம்பாப்பே அணிக்கிடையில் டி20 தொடர் இன்று ஆரம்பம்!
இந்திய கிரிக்கெட் அணி, சிம்பாப்பேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலாவது போட்டியானது ஹராரேயில் இன்று நடைபெறவுள்ள நிலையில்…
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியான இலங்கை வீரர்!
இலங்கை ஓட்டப்பந்தய வீரர் அருண தர்ஷன 2024 பரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இந்நிலையில் , அவர் ஆடவர் 400 மீற்றர் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்….
