இன்றைய வானிலை அறிக்கை!
இலங்கைக்கு மேலாக நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும்…
நெதர்லாந்து நாட்டுப் பெண்ணின் பணப்பையைத் திருடிய சந்தேகநபர் கைது!
வெளிநாட்டு பெண் ஒருவரின் பணப்பையைத் திருடிய சந்தேகநபர் ஒருவர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, கோட்டைப்…
குளவித் தாக்குதலுக்கு உள்ளான பல்கலை மாணவர்கள்!
ருஹுணு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் குழுவொன்று குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (14) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, பொகவந்தலாவ, மோரா தோட்டத்தில்…
பேருந்து தரிப்பிடத்தில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்- கிளிநொச்சியில் சம்பவம்!
A-9 பிரதான வீதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு – தட்டுவன் கொட்டி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் இன்றையதினம் காலை பேருந்து…
ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் தொடர்பில், தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை தொழிற்சார் அதிபர்கள் சங்கம் இன்று (14) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது….
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவ நீதிமன்றில் சரண்!
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவ இன்றையதினம் (14) நீதிமன்றத்தில் சரணடைவதற்காக வருகை தந்துள்ளார். தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை…
யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் எம்.பி அர்ச்சுனா வெளியிட்ட தகவல்!
நாட்டில் கண்சத்திர சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்ளும் மருத்துவமனையாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திகழ்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். கண் சுகாதாரம் தொடர்பான தேசிய கொள்கை…
புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பேற்ற ரசிக பீரிஸ்!
புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) கடமைகளைப் பொறுப்பேற்றார். தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க 34 வருட அரச சேவைக்குப்…
மோட்டார் சைக்கிள் செலுத்துனர் ஒருவரை விபத்துக்குள்ளாக்கிவிட்டு தப்பிச் சென்ற வாகனம்!
வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியில், 36ஆவது மலைக் கோவில் அருகில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் ஒருவரை விபத்துக்குள்ளாக்கிவிட்டு வாகனம் ஒன்று தப்பிச்…
கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு- மேலும் 2 பேர் கைது!
கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தின் 16ஆவது ஒழுங்கையில் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 07ஆம் திகதி…
