7 வைத்தியசாலைகளில் 478 பேருக்குச் சிகிச்சை!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 622 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மேலும் 134 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும், 481 பேர் 7…

கொரோனா 622 – இன்று மூவர் அடையாளம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றியவர்வர்களின் மொத்த எண்ணிக்கை 619 இலிருந்து 622 ஆக…

ஜூன் 20 இல் தேர்தலா? மே 15 இல் முடிவு – மஹிந்த தேசப்பிரிய

ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டுமானால் மே 15 ஆம் திகதிக்குள் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து நாடு வழமைக்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால்…

20 ஆம் திகதி இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று நான் நம்பவில்லை!

“இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. தற்போதைய புள்ளிவிபரங்களைப் பார்க்கும்போது எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்…

இந்த நான்கு மாவட்டங்களிலும் இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் நுவரெலியா ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டுமே இதுவரை கொரோனா தொற்றுள்ள எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம்…

அனைத்து தபாலகங்களும் மே 4இல் திறக்கப்படும்

நாடுமுழுவதும் உள்ள அனைத்து தபாலகங்களிலும் வரும் மே 4ஆம் திகதி சேவைகள் மீள ஆரம்பமாகும் என தபால் மா அதிபர் அறிவித்துள்ளார். எனினும் சுகாதார கட்டுப்பாடுகளைப் பின்பற்றி…

கண்டி – நாவலப்பிட்டி நகரம் மூடப்பட்டது

கண்டி – நாவலப்பிட்டி நகரத்தின் வர்த்தக நடவடிக்கைகளானது முற்றாக முடக்கப்பட்டுள்ளது. வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த இரண்டு கடற்படை வீரர்கள் தங்களது விடுமுறை நாட்களில் நாவலப்பிட்டிக்குச் சென்றிருந்தனர்….

பெண் விவசாயி இடம் தேங்கி கிடந்த பூசணிக்காய்கள் வாங்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டன

பெண் தலைமைத்துவ குடும்பத்தவரான கிளிநொச்சி மணியன் குளம் பகுதியில் வசிக்கும் கோகிலராசா சத்தியகலா வாழ்வாதார நடவடிக்கையாக பூசணி செய்கையில் ஈடுபட்டுள்ளார். தற்போதைய கொரோனா அவசரகால நிலையால் விவசாயிகளின்…

கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த விசேட பொலிஸ் அணி உருவாக்கம்

வவுனியாவில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனை கட்டுப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்க விசேட பொலிஸ் அணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. வவுனியா பொலிஸ் நிலையத்தில் வவுனியா , மன்னார்…

அராலிதுறையில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் அராலிதுறையில் உள்ள இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு அப்பகுதியிலுள்ள மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யாழ் அராலி துறையில் அமைந்துள்ள இராணுவ முகாமில் நேற்றையதினம்…