
இனவாதிகளை இயக்குகின்ற ராஜபக்சக்கள் நினைத்தால் தீர்வு கிடைப்பது உறுதியே!
நல்லாட்சி அரசில் அரசியல் தீர்வுக்கான புதிய அரசமைப்பு மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை ஆகிய விவகாரங்களைக் குழப்பியடித்தவர்கள் ராஜபக்ச அணியினரேயாவர். அவர்கள்தான் இனவாதிகளையும் இயக்கி தீர்வு விடயங்களுக்கு…

பாதிக்கப்பட்ட மேலும் 17 பேர் அந்த தொற்றில் இருந்து குணமடைந்தனர்
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 17 பேர் அந்த தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றில் இருந்து…

காதல் விவகாரம்; அசிட் வீச்சில் இளைஞர் பலி
குளியாப்பிட்டி பகுதியில் காதல் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டின்போது அசிட் வீச்சுத் தாக்குதலில் பெண்கள் இருவரும் இளைஞர் ஒருவரும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது கடுமையான எரிகாயத்துக்குள்ளான…

நூறு போதை மாத்திரைகளுடன் இருவர் பிடிபட்டனர்
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் நூறு போதை மாத்திரைகள், ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு இளைஞர்கள் புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ்…

சுனாமி உள்ளிட்ட இடர் வேளைகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தவில்லை
“சுனாமி உள்ளிட்ட இடர் வேளைகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தவில்லை. இதனால்தான் அன்றைய காலத்தில் அரசால் மீட்பு நடவடிக்கைகளையும் ஏனைய இடர்கால நடவடிக்கைகளையும் மேற்கொள்ள…

இராணுவ வாகனம் விபத்து ; ஒரு இராணுவ வீரர் பலி
மின்னேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை…

அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிக கொடுப்பனவு
அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 5000 ரூபாய் கொடுப்பனவை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு மேலதிக கொடுப்பனவு…

கொரோனா தொற்றை இயற்கையை உணர்வதற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள்
கொரோனா தொற்றை இயற்கையை உணர்வதற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மூன்று பீடங்களையும் சேர்ந்த மகா சங்கத்தினரின் தலைமையில் அரச வெசாக் விழா…

பலாலி வடக்கு பகுதியில் உள்ள 40 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்
யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவினால் பலாலி வடக்கு பகுதியில் உள்ள 40 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. கொரோன…

வேகமாகப் பரவும் கொரோனா! 797 ஆக அதிகரித்தது தொற்று!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகின்றது. இந்தத் தொற்றால் பாதிப்படைவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நேற்று 26 பேர் புதிய தொற்றாளர்களாக…