நாட்டுக்குள் வரும் விமான பயணிகளுக்கு தொற்ரு நீக்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைக்கப்பட போகிறது சுரங்கப்பாதை!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 20 அடி நீளமான சுரங்க பாதை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…
மறைந்திருந்த கொரோனா தொற்றுள்ள பெண்ணுக்கு பிரசவம் சிசுவும் ,தாயும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
களுத்துறை மாவட்டம், பேருவளை – பன்னில பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய கர்ப்பிணி, களுத்துறை- நாகொட வைத்தியசாலையில், இன்று…
தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து மற்றுமொரு குழு வெளியேற்றம்.
இரணைமடு கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த மற்றுமொரு குழுவினர் இன்று வெளியேறினர். 172 பேர் கொண்ட குழுவினரே இவ்வாறு வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பூச்ச…
ஜனாதிபதியின் விசேட செயலணிக்கான வர்த்தமானி அறிவிப்பு.
கொரோனா வைரசு தொற்றை தடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு மத்தியில் மக்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதியின் விசேட செயலணி மேற்கொண்டுவருகிறது ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள…
ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் 12223 பேர் இது வரையில் கைது.
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12223 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள்…
ஜனாசாக்களை அடக்கம் செய்ய இலங்கையில் ஏன் மறுக்கிறார்கள்? பைசர் முஸ்தபா
கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை 180 உலக நாடுகள் அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்துள்ளதை போன்று இலங்கையிலும் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை முன்னாள் அமைச்சர் பைசர்…
சீனாவில் தடுப்பூசிகளை எடுத்திக்கொண்டவர்களில் 18 பேர் உடல் நலத்துடன் உள்ளார்கள் .
சீனாவின் வுகானை மாகாணத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் 108 பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டு முதல் கட்ட பரிசோதனைகளை முடித்து கொண்ட நிலையில் அதில் 18 பேரின்…
கொரோனாவிற்குரிய அறிகுறிகளுடன் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்
சிலாபம் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட பெண் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றிருக்கிறது. இதில் பிங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த…
இறுதிச் சடங்கிற்க்கு ஒன்று கூடினால் கடும் நடவடிக்கை!
கொவிட் 19 வைரசு தொற்றினால் உயிரிழந்தால் அந்த நபரின் இறுதி சடங்கிற்காக சடலத்தை எடுத்து செல்லும் பிரதேசங்களுக்கு பொதுமக்கள் ஒன்றுகூவார்களாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று…
மட்டு. சியோன் தேவாலய தற்கொலை குண்டுத்தாக்குதலை வழிநடத்திய பிரதான சந்தேகநபர் கைது
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். கடந்த வருடம் உயிர்த்த…
