கறுப்பு ஜூலை நினைவேந்தல்- தீப்பந்தம் ஏந்தி நெல்லியடியில் போராட்டம்!
கறுப்பு ஜூலை நினைவேந்தலை முன்னிட்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ்.வடமராட்சி நெல்லியடி பேருந்து நிலையம் முன்பாக தீப்பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த தீப்பந்தப்…
ஆசிரியரின் சம்பள உயர்வு தொடர்பில் அரசிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
அரசாங்கம் பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிக்க நடவடிக்கை எடுத்தால் அதற்கேற்ப சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை சுயாதீன ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்…
மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் இன்று (28) காலை மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். ஜனாதிபதி…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே இலேசான மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும்,…
மன்னாரில் இடம்பெற்ற போராட்டம்!
தமிழின அழிப்புக்கு சர்வதேச ரீதியிலான விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வடக்கு- கிழக்குச் சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டம்…
தேசிய பாடசாலைகள் தொடர்பில் கோபா குழுவில் வௌியான தகவல்!
809 மாகாணப் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றுவதற்காக பெயர்ப் பலகைகளுக்கு மாத்திரம் 2.4 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) தெரியவந்துள்ளது….
பொம்மைக்குள் சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண் கைது!
பொம்மை ஒன்றுக்குள் சூட்சுமமான முறையில் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்திய பெண் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு…
செம்மணியில் இடம்பெற்ற போராட்டம்; பக்கச்சார்பற்ற ஒரு முழுமையான சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும்- கஜேந்திரன் வலியுறுத்து!
தமிழின அழிப்புக்கு சர்வதேச ரீதியிலான விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வடக்கு- கிழக்குச் சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டம்…
பெண்களை குறிவைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!
பெண்களை குறிவைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் சுமார் 2 மாதங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவிலிருந்து…
அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்திய நபர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!
யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தி, தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். கொட்டடி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பற்றிக்கிளே…
