10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய நபர் கைது!
யாழ்ப்பாணம், வேலணை, துறையூர் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் 62 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது…
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இன்று மாபெரும் போராட்டம்!
தமிழின அழிப்புக்கு சர்வதேச ரீதியிலான விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இன்று (26) மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வடக்கு- கிழக்குச் சமூக இயக்கத்தின்…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய மலைப்…
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் நாளை முன்னெடுக்கவுள்ள மாபெரும் போராட்டம்!
தமிழின அழிப்புக்கு சர்வதேச ரீதியிலான விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வடக்கு- கிழக்கு மாகாணங்களில் நாளை (26) மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளன. வடக்கு- கிழக்குச் சமூக இயக்கத்தின்…
40 நாடுகளுக்கு இலவச விசா வசதியை வழங்க இலங்கை அரசு தீர்மானம்!
நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முயற்சியாக 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர்…
வடமாகாண குத்துச்சண்டை போட்டி- முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணி சாதனை!
வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர். வடமாகாண குத்துச்சண்டை போட்டி வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால், முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில்…
கனடாவில் இருந்து யாழ் வருகை தந்த நபர் சடலமாக மீட்பு!
கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்….
முன்னாள் எம்.பி தயாரத்ன காலமானார்!
முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி. தயாரத்ன தனது 89 ஆவது வயதில் இன்று (25) காலை…
மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் எதிர்வரும் திங்கட்கிழமை 28ஆம் திகதி ஜனாதிபதி…
நடைபாதையில் உள்ள தற்காலிக வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை!
யாழ். பல்கலைக்கழகத்தின் முன்புறம் உள்ள நடைபாதையில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் அகற்றுவதற்கு நல்லூர் பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளது….
