ரணில் போன்றோரே கறுப்பு ஜூலையை ஏற்படுத்தினர்- பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

ரணில் போன்றோரே கறுப்பு ஜூலையை ஏற்படுத்தினர் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குற்றம்சாட்டியுள்ளார். நேற்று (24) இடம்பெற்ற நாடாளுமன்ற நடவடிக்கையில் உரையாற்றும் போதே அவர்…

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனுக்கு எதிராக நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு!

சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனுக்கு எதிராக நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு சிவில் செயற்பாட்டாளரால் நேற்று (24)…

தாயும், இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்பு- முல்லைத்தீவில் சம்பவம்!

முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும், இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம்…

பெருமளவான போதை பொருட்களுடன் கனடா பிரஜை கைது!

நாட்டுக்கு சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட பெருமளவான போதை பொருட்களுடன் கனடா பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் இன்று (25) காலை குறித்த கைது…

தெஹிவளை ரயில் நிலைய துப்பாக்கிச் சூடு சம்பவம்- துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை!

கடந்த ஜூலை 18ஆம் திகதி தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடாத்திய சந்தேகநபர், இன்று (25) அதிகாலை விசேட அதிரடிப்…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய மலைப்…

ரோஹித எம்.பியின் மருமகன் நீதிமன்றின் முன்னிலையில்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளும், அவரது கணவரும் விரைவில் சரணடையாவிட்டால், அவர்களது சொத்துக்களை முடக்க நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து- உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சேதத்திற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திற்கு உயர்…

வெலிகம பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசம்!

வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றிக்கொண்டது. வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் லசந்த விக்ரமசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார். வெலிகம…

தமிழினப் படுகொலை நடந்துள்ளது என்பதற்கு செம்மணி அத்தாட்சி!

தாயின் கருவிலேயே தமிழர்களின் கரு அறுக்கப்பட்டுள்ளது. தமிழினப் படுகொலை நடந்துள்ளது என்பதற்கு செம்மணி அத்தாட்சி என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்….