இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்…

ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு நாளை முதல் பெற முடியும்!

ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு நாளை (30) முதல் அஸ்வெசும (Aswesuma) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி,…

ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய திஸ்ஸ குட்டியாராச்சி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்பாக தான் தெரிவித்த அவதூறு கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு தெரிவிப்பதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி இன்று…

மஹரகம வாகன அலங்கார நிலையத்தில் தீ விபத்து!

மஹரகம – பிலியந்தலை வீதியில் அமைந்துள்ள கொடிகமுவ பகுதியில் உள்ள வாகன அலங்கார நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள்…

ஊவா மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் நியமனம்!

ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக திருமதி பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இந்த நியமஜனம் வழங்கப்பட்டுள்ளதுடன், இது…

பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள காரணத்தால், 4 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு,…

நல்லூர் கந்தன் வருடாந்த மகோற்சவம்- கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்துக்காக சம்பிரதாயப் பூர்வமாக கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று (28) நடைபெற்றது. நல்லூர்…

அமெரிக்காவின் வரி வீதத்தை மேலும் குறைக்க தொடர் கலந்துரையாடல்!

அமெரிக்காவால் இலங்கையின் ஏற்றுமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைப்பது தொடர்பான மற்றொரு கலந்துரையாடல் இந்த வாரம் நடைபெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் நிகழ்நிலை ஊடாக, நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும்…

தேசிய மக்கள் சக்தி உறுப்பினரை குறி வைத்து துப்பாக்கி சூடு- சந்தேகநபர் கைது!

வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடாத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது…

மருதானை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள்கள் மூவர் பணி இடைநீக்கம்!

மருதானை பொலிஸ் நிலையத்தில் பணி புரிந்துவந்த பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்ப்பைப் பேணிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த…