எதிர்காலத்தில் கடுமையாக்கப்படவுள்ள சட்டம்!
ஆசன பட்டி சட்டத்தை எதிர்காலத்தில் கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்….
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் உட்பட 11 பேர் கைது!
கொழும்பு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் உட்பட 11 சந்தேக நபர்கள் சிலாபம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிலாபம், பங்கதெனியா, வீரகமண்டலுவ பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று…
முச்சக்கர வண்டி விபத்து- இளைஞர்கள் படுகாயம்!
நுவரெலியா லிந்துலை, மெராயா ஊவகெல்லே தோட்ட பகுதியில் வேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து…
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு தலைவரை நியமிக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல்!
இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு தலைவர் ஒருவரை நியமிக்க ஜனாதிபதிக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களுக்கு மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படும். கிழக்கு,…
டிக் டொக் காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவாடிய யுவதி கைது!
டிக் டொக் சமூக வலைத்தளத்தில் அறிமுகமான காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக வீட்டில் நகைகளை களவாடிய யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்….
ரயில் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்!
ரயில் சாரதிகள் இன்று (29) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக, லோகோமோட்டிவ் (LOCOMOTIVE) இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.யு….
குற்றவியல் கும்பல் உறுப்பினரான ‘வெலிகம சஹான்’ கைது!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான ‘வெலிகம சஹான்’ என்று அழைக்கப்படும் சஹான் சிசி கெலும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது…
யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அவரின் குடும்பம் சடலமாக மீட்பு!
பேராதனை- யடிநுவர, யஹலதென்ன பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர்கள் யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் (52 வயது), அவரது…
நல்லூர் கந்தனின் வருடாந்திர மகோற்சவம் இன்று ஆரம்பம்!
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவம் இன்று (29) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. நல்லூர் கந்தன் ஆலய மகோற்சவம் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன்…
