பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நீதித்துறையை மேம்படுத்த நடவடிக்கை- புதிய பிரதம நீதியரசர்!
பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நீதித்துறை செயல்முறையை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று புதிய பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தெரிவித்துள்ளார். புதிய…
கொஸ்கொட துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!
கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இன்று (31) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்திலிருந்து…
இரத்தினபுரி பொலிஸ் தலைமையக அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம்!
இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தின் இரண்டு அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார். இந்த…
உள்நாட்டு துப்பாக்கியுடன் இளைஞன் கைது!
கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்திவௌி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு…
நாடு திரும்பினார் ஜனாதிபதி!
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின்பேரில், மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (30) இரவு நாடு திரும்பினார். குறித்த விஜயத்தின்…
அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம்- 23 வயது இளைஞன் பலி!
கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இன்று (31) அதிகாலை துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர்…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களுக்கு மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய,…
சமஸ்டி அடிப்படையிலான அரசியல்தீர்வே அவசியம்- ஸ்ரீதரன் எம்.பி வலியுறுத்து!
சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வே அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது புதிய…
வட்ஸ்அப் மூலம் பண மோசடி- பொலிஸாரின் அறிவுறுத்தல்!
வட்ஸ்அப் மூலம் பண மோசடி செய்யும் முயற்சிகள் குறித்து அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் பதிவாவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த மோசடியில் ஈடுபடுபவர்கள், வட்ஸ்அப் பயனர்களின்…
ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் எமது கோரிக்கையை புறந்தள்ளுகிறது- வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் குற்றசாட்டு!
ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் எமது கோரிக்கையை புறந்தள்ளுகிறது எனக் கூறி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில்…
