மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு!
மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்றைய (06) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது…
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 300…
2027இல் அடுத்த சம்பள உயர்வு வரும் வரை வேறு எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது- ஜனாதிபதி திட்டவட்டம்!
2027ஆம் ஆண்டு அடுத்த சம்பள உயர்வு வரும் வரை வேறு எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ‘டித்வா’ புயலினால்…
போதைப்பொருள் தொகையுடன் கைதான பெண்!
பொரலெஸ்கமுவ, நிர்மல மாவத்தை பகுதியில் ஹேஷ் மற்றும் குஷ் போதைப்பொருள் தொகையுடன் பெண் ஒருவர் மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொரலெஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த…
இரு பாடசாலை மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்- 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 7 மாணவர்கள் காயமடைந்து களுத்துறை போதனா…
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25,000 ரூபா நிதியுதவி!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00…
நாடாளுமன்ற ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்!
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரைக்கு இணங்க, நாடாளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்குதல்) எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளது. இன்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய…
பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்க வேண்டும் எனக் கோரி தனிநபர் சட்டமூலத்தை முன்வைத்த சாணக்கியன் எம்.பி!
இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் எதிரானதாக இருப்பதாக சுட்டிக்காட்டி, அதனை முழுமையாக நீக்க வேண்டும் எனக்…
விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழப்பு!
அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகமுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது….
‘குஷ்’ ரக போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான யாழ் நபர்!
நாட்டுக்குள் ‘குஷ்’ ரக போதைப்பொருளை கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 26…
