இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று மாலை முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை…
போலந்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!
போலாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி இன்று (28) இலங்கைக்கு வருகை தந்துள்ளார். வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவரை…
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தம்!
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின்…
தேசபந்து தென்னகோன் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!
அரசியலமைப்பு சபையின் முறையான ஒப்புதல் இல்லாமல் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவு அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக்…
கண்டியில் 36 மணி நேரம் நீர் விநியோகத் தடை!
கண்டியின் பல பகுதிகளில் 36 மணி நேரம் நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி மாநகர சபை அறிவித்துள்ளது. அதன்படி, பேராதனை வீதி, வில்லியம்கோபல்லாவ மாவத்தை,…
பாடசாலை மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர இனியும் இடமளிக்கக்கூடாது- பிரதமர்!
பாடசாலை மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர இனியும் இடமளிக்கக்கூடாதென கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இது…
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் எம்.பி சிறீதரன் விடுத்துள்ள கோரிக்கை!
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்…
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான பெண்- புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்று உத்தரவு!
யாழ். சுன்னாகம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். 26 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட போது 340 மில்லிகிராம் ஐஸ்…
இன்றைய வானிலை அறிக்கை!
தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று வலுவடைந்து காணப்படுவதன் காரணமாக சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடுத்துவரும் சில…
அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்- அரசின் தீர்மானம்!
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களைக் குறைப்பதற்காக ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் கூடிய பல் துறைசார் பொறிமுறையை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2025.03.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம்…
