முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் அமாலி ரம்புக்வெல்ல, வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (29) முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.  

யோகக்கலை அடிப்படை கற்கைநெறியின் புதிய பிரிவு யாழில் ஆரம்பம்!

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டு வருகின்ற யோகக்கலை அடிப்படை கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர் கந்தன்…

ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கிடையே சந்திப்பு!

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல்…

இலங்கை வங்கியின் அனைத்து ஊழியர்களும் போராட்டம்!

இலங்கை வங்கியின் அனைத்து கிளை ஊழியர்களும் போனஸ் கொடுப்பனவு குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மதியம் முதல் இலங்கை வங்கியின் அனைத்து…

முன்னாள் அமைச்சர் துமிந்தவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 5ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின்…

மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு கடூழிய சிறை- நீதிமன்றின் அதிரடி உத்தரவு!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து மேல்…

பாணந்துறையில் துப்பாக்கி சூடு- ஒருவர் வைத்தியசாலையில்!

பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று (29)…

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் “மனிதாபிமான உதவிகள்”

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் “மனிதாபிமான உதவிகள்” வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (28) மாலை இடம்பெற்றது. குறித்த நிகழ்வு மாவட்ட செயலாளர் அ. உமாமகேஸ்வரன்…

அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் கொடுப்பனவை உயர்த்துமாறு கோரிக்கை- சின்மையா மிஷன் சுவாமி!

அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் கொடுப்பனவை உயர்த்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், சின்மையா மிஷன் சுவாமி ராமசந்திர குருக்கள் பாபுசர்மா அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். கல்வி அமைச்சரும், உயர்கல்வி…

நாட்டில் குற்றவாளிகளை கைதுசெய்ய சிறப்பு மோட்டார் சைக்கிள் குழு!

நாட்டில் இடம்பெறும் துப்பாக்கி சூடு உள்ளிட்ட குற்ற செயல்களை செய்து தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக ஆயுதங்கள் மற்றும் விரைவான அணுகலுடன் கூடிய சிறப்பு மோட்டார்…