தயாசிறி, கம்மன்பிலவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு CIDயில் கோரிக்கை!

இலங்கை சுங்கத்திடம் இருந்து 323 கொள்கலன்கள் சோதனையின்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில ஆகியோரிடம்…

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது!

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாரதி அனுமதி பத்திரம் இன்றி…

பேராதனை பல்கலையின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் காலமானார்!

கண்டி, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிங்கள புலமையியல் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் அத்தநாயக்க எம். ஹேரத் தனது 73ஆவது வயதில் காலமானார். நோய் நிலைமை காரணமாக பேராதனை…

கொகெய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கிலோ 323 கிராம் கொகெய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய…

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் தற்போது…

இன்றும் தொடரும் தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தினரின் போராட்டம்!

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்த போராட்டம் ஆனது இன்றும் தொடர்கிறது. ஆட்சேர்ப்பு செயற்பாட்டில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை…

இலங்கைத் தமிழரசுக் கட்சி – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முக்கிய சந்திப்பு இன்று!

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று மாலை நடை பெறவுள்ளதாக…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும்…

திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசா தெரிவு!

திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவு செய்யப்பட்டுள்ளார் என இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை அலுவலகத்தில் நேற்று…

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யுமாறு கோரி போராட்டம்!

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திம்பிலி கிராமத்தில் அமைந்துள்ள திம்பிலி ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக இன்றையதினம் (29) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. திம்பிலி கிராமத்தில் அமைந்துள்ள திம்பிலி…