உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பிலான வருமானம் மற்றும் செலவு அறிக்கை சமர்ப்பித்தல் இன்றுடன் நிறைவு!
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பிலான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கும் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின்…
வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரி மாணவி விவகாரம்- விசாரணைக்கு விசேட குழு நியமனம்!
வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தனது விடுதி அறையில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த சம்பவம் தொடர்பில் விசாரணை…
கடலோர ரயில் சேவையில் தாமதம்!
கடலோர ரயில் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியில் இருந்து மரதானை நோக்கி இயக்கப்படும் எண் 311 இரவு நேர தபால் ரயில்,…
துணை வைத்திய நிபுணர்கள் வேலைநிறுத்த போரட்டம்!
துணை வைத்திய சேவைகளைச் சேர்ந்த ஆய்வக விஞ்ஞானிகள் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்கள் இன்று (27) காலை 8 மணி முதல் வேலை நிறுத்த போரட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இணை…
இன்றைய வானிலை அறிக்கை!
தென்மேல் பருவமழையின் தாக்கம் காரணமாக மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அடுத்த சில நாட்களில் மழை பெய்யும் என…
அரச நியமனம் கோரி பட்டதாரி போராட்டம்!
அரச நியமனம் கோரி பட்டதாரி ஒருவர் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று (26) போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த 2022ஆம் ஆண்டு பட்டம்பெற்று…
அக்கரைப்பற்றில் அதிபர், ஆசிரியர் மீது வாள்வெட்டு சம்பவம்- எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திய சம்பவதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் இன்று (26) கண்டன ஆர்ப்பாட்டத்தில்…
கல்வி அமைச்சு வளாகத்தில் ஆசிரியர்கள் குழு போராட்டம்!
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் குழுவொன்று பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சு வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பிரதான அலுவலகத்திற்குள் செல்ல…
கொழும்பு மாநகர சபை ஆட்சி அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும்- எரங்க குணசேகர!
கொழும்பு மாநகர சபை ஆட்சி அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்பது தொடர்பில் இன்னும் ஒரு வாரத்தில் நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளலாம் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்…
தலைசிறந்த ஆசிய விஞ்ஞானிகள் 100 பேரின் பட்டியலில் ஒருவராக இடம்பிடித்த யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்!
சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்படும் ‘ஆசிய விஞ்ஞானி’ எனும் முன்ணணி சஞ்சிகையின் தலைசிறந்த ஆசிய விஞ்ஞானிகள் நூறு பேரின் பட்டியலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன்…
