பஸ் சாரதி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சாரதி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, கடந்த 15ஆம் திகதி…

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் வேலைநிறுத்தம் நியாயமற்றது- போக்குவரத்து அமைச்சு குற்றச்சாட்டு!

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் வேலைநிறுத்த போராட்டமானது நியாயமற்றது என அறிக்கை ஒன்றை வெளியிட்டு போக்குவரத்து அமைச்சு குற்றம்சுமத்தியுள்ளது. பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (16) நள்ளிரவு முதல்…

ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு!

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று (16) நள்ளிரவு முதல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரணத்தினால், இன்றையதினம் (17) குறுந்தூர ரயில் வீதிகளில் மட்டுமே…

வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்!

புதிய மோட்டார் வாகனங்களை பதிவு செய்கின்ற போது, வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. வாகன இலக்கத் தகடுகளுக்கு…

வட மாகாண முதலமைச்சராக களமிறங்கவுள்ள சுமந்திரன்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக எம்.ஏ. சுமந்திரன் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக உள்ள சிவஞானம் சிறீதரன் வடக்கு மாகாண…

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தல்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார பிரதி…

சஜித் தலைமையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (17) நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின்…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்து வரும் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும்….

அவசர புனரமைப்பு பணி காரணமாக தெமட்டகொடை ரயில் கடவை!

அவசர புனரமைப்பு பணிகள் காரணமாக, தெமட்டகொடை ரயில் கடவை வீதி எதிர்வரும் 24ஆம் திகதி முழுமையாக மூடப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர, அரசாங்க…

விசாரணைக்கு அழைக்கப்பட்ட தேசபந்து தென்னகோன்!

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், தனது தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன் மே 19ஆம் திகதி பிற்பகல்…