வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு நடவடிக்கை!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்….

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!

மட்டக்களப்பு, அரசடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகுந்தன்…

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் கடந்த ஆண்டில் மேற்கொண்ட சோதனைகளின் மூலம் பெறப்பட்ட வசூல்!

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் கடந்த ஆண்டில் மேற்கொண்ட சோதனைகளின் மூலம் 285 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நாடளாவிய ரீதியில் 21,000…

கொரதொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- இளைஞன் பலி!

நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (1) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வாடகைக்காக பெறப்பட்டிருந்த…

இன்றைய வானிலை அறிக்கை!

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் விருத்தியடைந்துள்ள தளம்பல் நிலை காரணமாக அடுத்துவரும் நாட்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும்….

தையிட்டியில் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள காணிகள்!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் இன்றையதினம் (31) கலந்துரையாடல் இடம்பெற்றது. அரசாங்க அதிபர் அலுவலகத்தில்…

நன்னடத்தைப் பொறுப்பில் உள்ள 3,000 சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை!

நீதிமன்றச் செயல்முறைகள் மூலம் நன்னடத்தைப் பொறுப்பில் உள்ள 16 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார…

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைபாட்டாளித்துள்ள கல்வி அமைச்சின் செயலாளர்!

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார். கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது, 6-ஆம் தர பாடத்திட்ட தொகுதியில் இடம்பெறக்கூடாத…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகனுக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜோஹான் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத்…

இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர் தாவி சமரவீர வரலாற்றுச் சாதனை!

இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர் தாவி சமரவீர 11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உலக மேசைப்பந்து தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச மேசைப்பந்து தரவரிசைப்…