நாட்டின் பொருளாதார மேம்பாட்டுச் செயல்பாட்டில் பெண்களின் தீவிர பங்களிப்பை ஊக்குவிக்க எதிர்பார்ப்பு- சரோஜா சாவித்ரி போல்ராஜ்!
நாட்டின் பொருளாதார மேம்பாட்டுச் செயல்பாட்டில் பெண்களின் தீவிர பங்களிப்பை ஊக்குவிப்பதற்கு எதிர்பார்ப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார். 2026 புத்தாண்டை…
மக்களின் காணி மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்- நயினாதீவு ரஜமகா விகாரை விகாராதிபதி!
மக்களின் காணி மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என நயினாதீவு ரஜமகா விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார். நயினாதீவு ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்க தலைமையிலான பௌத்த…
கண்டி நகரில் உள்ள சட்டவிரோத நடைபாதை வியாபாரிகள் அகற்றம்!
கண்டி நகரில் உள்ள சட்டவிரோத நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை இன்று (02) காலை முன்னெடுக்கப்பட்டது. கண்டி நகரில் உள்ள சட்டவிரோத நடைபாதை வியாபாரிகள் அகற்றப்படுவார்கள் என…
அரச பேருந்துகளில் வங்கி அட்டைகளில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்!
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் நேற்று முதல் டிஜிட்டல் இ-பஸ் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாத இறுதியில் தனியார் பேருந்துகளில் இந்த கட்டண…
போரை முடிவுக்கு கொண்டுவர உதவிய தமிழ் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயம்- சாகர காரியவசம்!
இலங்கையில் நிலவிய 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவர உதவிய தமிழ் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர்…
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் உயிரிழப்பு!
மாவெனெல்ல – கொந்தெனிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரண்டு பெண்கள் உட்பட ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். கொந்தெனிய பகுதியைச் சேர்ந்த 52, 57 மற்றும் 66…
உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 2ஆம் இடம்!
2025ஆம் ஆண்டுக்கான உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின்…
எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கைது!
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு (01) கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை…
மின் கட்டணத்தை அதிகரிப்பு செய்யும்படி இலங்கை மின்சார சபை முன்மொழிவு!
இந்த ஆண்டுக்கான மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்பித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கு 11.57…
லிட்ரோ சமையல் எரிவாயு விலையின் திருத்தம் தொடர்பான அறிவிப்பு!
இந்த மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. உலகச் சந்தையில் நிலவும் நிலவரங்களின் படி எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய…
