சீனா மீது மேலும் 100% வரி விதிப்பு- டிரம்பின் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சீனா மீது மேலும் 100% வரி விதித்துள்ளார். ரஷியாவிடம் எரிபொருள் வாங்கும் முக்கிய நாடுகளில் சீனாவும், இந்தியாவும் அடங்கும். ரஷியாவிடம் எரிபொருள் வாங்கி…

காசா போர் நிறுத்தம்- டிரம்பின் அமைதித் திட்ட யோசனைக்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல்!

காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை உள்ளிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்த அமைதித் திட்ட யோசனைக்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, இஸ்ரேலிய…

காசாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளமை உறுதி!

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கு…

நேபாளத்தில் இளைய தலைமுறையினரின் போராட்டம்- கலைக்கப்பட்ட பாராளுமன்றம்!

நேபாள பாராளுமன்றம் நேற்று (12) இரவு கலைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் இளைய தலைமுறையினரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய…

சார்லி கிர்க் அவர்களுக்கு அமெரிக்க அரசின் உயர்ந்த விருது!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் அவர்களுக்கு அமெரிக்க அரசின் உயர்ந்த மெடல் ஆப் பிரீடம் விருது விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது….

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி…

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பினால் பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவை நிராகரித்த நீதிமன்று!

அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்பினால் பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், பாலஸ்தீனத்திற்கு…

மேற்கு சூடானில் மண்சரிவு- 1000ற்கு மேற்பட்டோர் பலி!

மேற்கு சூடானில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவானது கடந்த 31 ஆம் திகதி பதிவான போதிலும்…

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்- உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு!

ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 1,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானின்,…

மக்கள் மனதை வென்ற மனிதநேயமான நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்!

மக்கள் மனதை வென்ற மனிதநேயமான நீதிபதியாக அறியப்படும் அமெரிக்காவின் மரியாதைக்குரிய நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார். நீதிபதி பிராங்க் கேப்ரியோ தனது 88ஆவது வயதில் நேற்று (20)…