ட்ரம்ப் பரிந்துரைத்த மலேரியா மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் தடை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பிலிருந்து தன்னை காத்துக் கொள்ள, மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயினை பயன்படுத்துவதாக கூறியிருந்த நிலையில், மருத்துவ பரிசோதனை…
15,000 ரோஹிங்கியா அகதிகளை தனிமைப்படுத்தியது பங்களாதேஷ்!
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, 15,000 ரோஹிங்கியா அகதிகளை தனிமைப்படுத்தியுள்ளதாக பங்களாதேஷ் தெரிவித்துள்ளது. மூன்று மாவட்டங்களிலுள்ள முகாம்களில், இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, உள்ளூர் மூத்த சுகாதார அதிகாரி…
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்
உலகளாவிய ரீதியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,590,218 ஆக அதிகரித்துள்ளது. உலகின் 200இற்கும் மேற்பட்ட…
தவறுதலாக காசோலையை காண்பித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர்
அமெரிக்க ஜனாதிபதி, டொனால்ட் ட்ரம்பின், தனிப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களை வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் மெக்கென்சி தவறுதலாக வெளியிட்டுள்ளார். கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைக்கு, ஜனாதிபதி,…
லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்தது அமெரிக்கா!
விமானத்தின் நடுப்பகுதியை அழிக்கக்கூடிய லேசர் ஆயுதத்தை அமெரிக்கா வெற்றிகரமாக சோதித்துள்ளதாக, அமெரிக்காவின் பசிபிக் கடற்படை தெரிவித்துள்ளது. உலகிலேயே முதல்முறையாக இதுபோன்றதொரு அதிநவீன லேசர் ஆயுதத்தை உருவாக்கியுள்ளதனை எண்ணி…
ரஷ்யாவில் 24 மணித்தியாலத்தில் 9,434பேர் பாதிப்பு- 139பேர் உயிரிழப்பு
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,434பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 139பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம்…
கட்டுப்பாடுகளை தளர்த்த ஈரான் முடிவு!
ஈரானில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக முடக்கப்பட்டிருந்த சேவைகளை, மீண்டும் ஆரம்பிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவிய ஆரம்பத்தில் மிகப்பெரிய இழப்பினை…
பெருவில் அவசரகால நிலையும், நாடு தழுவிய முடக்க நிலையும் அமுல்
பெரு தனது அவசரகால நிலையையும், நாடு தழுவிய முடக்க நிலையையும் எதிர்வரும் ஜூன் மாதம் இறுதி வரை நீடித்துள்ளது. பெருவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துவரும்…
லெபனானில் முடக்கநிலை மீண்டும் நீடிப்பு!
லெபனானில் கொரோனா வைரஸ் தொற்று வீதம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால், முடக்கநிலையை மேலும் இரண்டு வாரங்களுக்கு அந்நாட்டு அரசு நீடித்துள்ளது. இதன்படி தற்போது நடைமுறையில் உள்ள…
அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயல்முறையை இலங்கை அரசு செய்யவேண்டும் ;கனடா பிரதமர்
கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்வது எதிர்காலத்தை உருவாக்குவதற்கு முக்கியமானது. என்றும் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயல்முறையைத் தொடர ஸ்ரீலங்கா அரசை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன் எனவும் கனடிய பிரதமர் ஜஸ்டின்…
