19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்காது!

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) இலங்கையில் இருந்து தென்னாபிரிக்காவிற்கு…

அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளர் உக்ரைன் தலைநகருக்குத் திடீர்ப் பயணம்

அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் உக்ரைன் சென்றுள்ளார். ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைனுக்கு…

காஸா குறித்து சீன – பிரான்ஸ் அதிபர்கள் தொலைபேசியில் உரையாடல்

காஸா நிலவரம் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனும் தொலைபேசியில் பேசியுள்ளனர். காஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக உள்நுழைந்து தீவிரமான…

ஆஜென்ரீனாவிற்கு வலது சாரி அதிபர்

ஆஜென்ரீனாவின் புதிய அதிபராக வலதுசாரிச் சிந்தனையாளரும், பொருளாதார நிபுணருமான ஜேவியா் மிலேய் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். அந்த நாட்டின் அதிபா் தோ்தல் கடந்த மாதம் 22 ஆம் திகதி நடைபெற்றது….

உரிய ஆவணங்களின்றிய ஆப்கன் அகதிகள் பாகிஸ்தானிலிருந்து வெளிறுமாறு உத்தரவு!

உரிய ஆவணங்களின்றி தங்கள் நாட்டில் தங்கியிருந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் அகதிகள் அவா்களது சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள்…

2023 உலகக் கிண்ணம் – வென்ற ஆஸி. அணிக்கு ரணில் வாழ்த்து!

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியினர் வெற்றி பெற்றமைக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,…

பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்றார் நிகரகுவாவின் ஷென்னிஸ் பலாசியஸ்

நிகரகுவா நாட்டைச் சேர்ந்த ஷென்னிஸ் பலாசியஸ் என்ற பெண் 2023 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். எல் சால்வடோர் நாட்டின் தலைநகர் சான் சால்வடாரில்…

தேர்தலில் போட்டியிட தடை விதிப்பு – இஸ்லாமிய கட்சியின் மனு தள்ளுபடி

பங்களாதேஷின் மிகப் பெரிய இஸ்லாமியன் கட்சிக்கு தோ்தல் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து, அது தொடா்பான மனுவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தள்ளுபடி செய்தது. பங்களாதேஷின்…

வீட்டு ஊழல் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் விடுவிப்பு

வீட்டு வசதித் திட்ட ஊழல் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், தற்காலிக அரசின் இரு அமைச்சா்கள் உள்ளிட்டோரை லாகூரில் உள்ள விசாரணை நீதிமன்றம்…

இந்தியாவுடனான 100க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மறு பரிசீலனை

இந்தியாவுடனான நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களை மாலைதீவின் புதிய அரசு மறு ஆய்வு செய்யும் என அந்நாட்டு அரச உயரதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார். மாலைதீவின் புதிய அதிபராக முகமட் மூயிஸ்…