இந்தியாவைவிட்டு வெளியேற கனடா தூதருக்கு உத்தரவு

இந்தியாவைவிட்டு வெளியேறுமாறு கனடாவின் தூதரக அதிகாரிக்கு இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது. கனடாவில் வசிக்கும் அந்த நாட்டுக் குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப்…

அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கு இடையே கைதிகள் பரிமாற்றம் – ஐவர் விடுதலை

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 5 அமெரிக்க கைதிகள் கட்டார் தலைநகா் டோஹாவை திங்கட்கிழமை சென்றடைந்துள்ளனா்….

ஹெச்1பி விசா நடைமுறையில் மாற்றம் – வேட்பாளர் விவேக் ராமஸ்வாமி கருத்து

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபா் தோ்தலில், தான் வெற்றி பெற்றால், வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு ஹெச்1பி நுழைவு விசா வழங்கும் நடைமுறைக்கு மாற்றாகப் புதிய முறை அமல்படுத்தப்படும்…

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் ரூ.16000 கோடி நிதி – ஜி20 மாநாடு

சர்வதேச அளவில் மிக முக்கிய பொருளாதார அமைப்பாக திகழும் ஜி20 அமைப்பின் 2023 ற்கான மாநாடு டெல்லியில் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தியா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில்…

இரட்டை கோபுர தாக்குதல்; இன்றுடன் 22 வருடங்கள்…..

உலகையே உலுக்கிய அமெரிக்க இரட்டைக்கோபுர பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைகிறது. 2001 செப்டம்பர் 11 அன்று காலை சுமார் 8.45 மணிக்கு,…

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 2000ற்கும் மேற்ப்பட்டோர் பலி

வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1400ற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பலி எண்ணிக்கை…

மொராக்கோ நிலநடுக்கத்தில் சிக்குண்டு 300 பேர் உயிரிழப்பு!

மொராக்கோ நாட்டில்  ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு 300 பேர் உயிரிழந்துள்ளதுடன், 153 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த நிலநடுக்கம் 6.8 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க…

ஜி-20 உச்சி மாநாடு; திடீர் அறிவிப்பை வெளியிட்ட ஸ்பெயின்!

டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் ஸ்பெயின் நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி-20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கியுள்ளது….

மூன்று முக்கிய நாடுகளுக்கு நோபல் பரிசு விழாவிற்குத் தடை

சுவீடனில் இடம்பெறவுள்ள நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்கு ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தூதுவர்களுக்கு அழைப்பு விடுக்கப் போவதில்லை என நோபல்…

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தென்னாப்பிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜோகன்னஸ்பர்க் நகரின் மையத்தில்…