இம்ரான் கான் ஆதரவாளர்கள் கைது!

இலஞ்ச ஊழல் வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இம்ரான் கான்,…

அவுஸ்திரேலியாவில் காணாமல் போன இலங்கை இளைஞர்!

அவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமல்போனவர் 18 வயதுடைய திஷாந்தன் என கூறப்படுகின்றது. குறித்த இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை (4) முதல்…

2 ஆம் உலக யுத்த குண்டு மீட்பு!

ஜேர்மனியில் 2 ஆம் உலக யுத்த காலத்து குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் சுமார் 13,000 பேர் தமது வீடுகளிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர். டுசெல்டோர்வ் நகரிலுள்ள மக்களே இவ்வாறு…

அமெரிக்காவை புரட்டிப்போட்ட சூறாவளி இருளில் மூழ்கிய வீடுகள்!

அமெரிக்காவின் 10 மாகாணங்களில் சூறாவளி புயல், கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான இந்த சூறாவளி புயல், தலைநகர் வாஷிங்டன், நியூயார்க், டென்னிசி,…

இணையவழி சிறுவர் துஸ்பிரயோக நடவடிக்கைகள் – 13 சிறுவர்கள் மீட்பு

அவுஸ்திரேலியாவில் அதிநவீன சிறுவர் பாலியல் இணைய கும்பலை சேர்ந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்நாட்டின் மூன்று மாநிலங்களை சேர்ந்த 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த கும்பல்களுக்கும் இரண்டு எவ்பிஐ…

துனிசியாவில் கப்பல் விபத்து – 16 அகதிகள் பலி!

துனிசியா மற்றும் மேற்கு சஹாரா கடற்கரையில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் அகதிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர். வட ஆபிரிக்கக் கடற்கரையின் பெரும்பகுதி புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான…

அமெரிக்காவில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து – மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கலிபோர்னியாவில் உள்ள ரிவர்சைட் கவுண்ட்டியில், ஏற்பட்ட…

சீனாவிடம் எதிர்ப்பை தெரிவித்த பிலிப்பைன்ஸ்!

தென் சீனக்கடல், உலகின் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, தாய்வான் மற்றும் புருனே ஆகிய நாடுகளிடையே அவ்வப்போது மோதல்…

சிரியா மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்!

சிரியாவில் 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் இடம்பெற்று வருகின்றது. சிரிய ஜனாதிபதி பஷீர் அல் அசாத் தலைமையிலான அரச படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இந்த…

பங்களாதேஷில் அதிகரித்த டெங்கு நோய்த் தாக்கம் – 303 பேர் பலி

மழைக் காலத்தில் நுளம்புகளால் அதிகளவு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகும் நாடாக பங்களாதேஷ் காணப்படுகின்றது. பங்களாதேஷில் கடந்த ஜூன் மாதம் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவானதால்,  பங்காளதேஷ் முழுவதும் டெங்கு…