சிலி நாட்டு கடற்கரையில் கரை ஒதுங்கிய நீல திமிங்கலம்!
கடல்வாழ் உயிரினங்களில் மிக பெரியதாக நீல திமிங்கலம் இருந்து வருகிறது. ஆழமான கடற்பகுதியில் இது வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில் சிலி நாட்டின் அன்குட் தீவு பகுதியில்…
கிழக்கு சீனாவில் நிலநடுக்கம்!
சீனத் தலைநகர் பீஜிங்கிலிருந்து தெற்கே 300 கிலோமீற்றர் (185 மைல்) தொலைவில் உள்ள டெசோ நகருக்கு அருகே இன்று அதிகாலை 2:33 மணியளவில் 5.5 ரிக்டர் அளவிலான…
மீண்டும் எம்.பி. ஆகிறார் ராகுல் காந்தி
ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை திரும்ப பெற்றது மக்களவை செயலகம். அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தகுதி நீக்க உத்தரவு…
அதிக வெப்பநிலைக்கு முகம்கொடுக்கும் தெற்காசிய சிறுவர்கள் – யுனிசெஃப்
யுனிசெஃப்பின் கூற்றுப்படி, அதிகரித்த வெப்பநிலையால் ஏறக்குறைய அரை பில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இன்று ஒரு செய்தி வெளியீட்டில், யுனிசெஃப் அதன் 2020 தரவுகளின் பகுப்பாய்வில், ஆப்கானிஸ்தான்,…
வெள்ளப் பெருக்கினால் 10 இலட்சம் பேர் இடம்பெயர்வு!
சீன தலைநகர் பெய்ஜிங் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இது வரையில் 10 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் குறித்த வெள்ளப்…
விஞ்ஞானிகளால் புதிய வகை புழு இனம் கண்டுபிடிப்பு
சைபீரியாவில் பனி மூடிய வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 46 ஆயிரம் ஆண்டுகள் பழமையான புழு இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உறங்கும் புழுக்களுக்கு விஞ்ஞானிகளால் தண்ணீர் மற்றும்…
வெப்பத்தை குறைக்க தண்ணீர் குடித்த பெண் உயிரிழப்பு!
உலகம் முழுவதும் கடுமையான வெப்பநிலை காரணமாக மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பல பதிவாகி வருகின்றன. அதிகமான அளவில் வெப்பம் இருப்பதால் அதிகளவான நீர், நீர் சத்து நிரம்பிய…
வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா!
இங்கிலாந்து முழுவதும் எரிஸ் என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா வேகமாக பரவி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் மோசமான…
மொராக்கோவில் பேருந்து விபத்து – 24 பேர் உயிரிழப்பு
வட ஆபிரிக்காவின் மொராக்கோ நாட்டில் உள்ள மத்திய மாகாணமான அஜிலாலில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பேருந்து விபத்து நேற்று…
அவுஸ்திரேலியாவில் காட்டுக் காளானை உட்கொண்ட மூவர் உயிரிழப்பு!
அவுஸ்திரேலியாவின் தெற்கு கிப்ஸ்லாந்தில் காட்டு காளானை உட்கொண்டதால் மூவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காட்டுக் காளானை உண்ட 66 மற்றும் 70 வயதுடைய இரண்டு சகோதரிகள் கடந்த வெள்ளிக்கிழமை…
