அட்லாண்டிக் பெருங்கடலில் நிலநடுக்கம் பதிவு
வடக்கு கரீபியன் அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த திங்கட்கிழமை 6.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சில கட்டிடங்களில் சிறிய அசைவுகள் இனங்காணப்பட்டன. இந்த…
நைஜீரியாவில் பேருந்து விபத்து – 20 பேர் பலி
நைஜீரியாவின் தென்மேற்கு மாகாணத்தின் லாகோஸ் – படக்ரி தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பேருந்து மோவோ நகர் அருகே சென்றபோது முன்னால் சென்ற…
நேட்டோ உச்சி மாநாடு இன்று ஆரம்பம்
லித்துவேனியா தலைநகரான வில்னிசில் இரண்டு நாள் நேட்டோ உச்சி மாநாடு இன்று ஆரம்பமாகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர்…
உக்ரைனை நேட்டோ கூட்டமைப்பில் இணைக்க முடியாது – ஜோ பைடன்
லித்துவேனியாவில் நடைபெற உள்ள நேட்டோ மாநாட்டில் உக்ரைனை இணைப்பது குறித்து நல்ல முடிவு எட்டப்படும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடந்த வாரம் நம்பிக்கை தெரிவித்திருந்தார். நேட்டோ…
பிரேசிலில் கனமழை – 11 பேர் உயிரிழப்பு
தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் பெய்து வரும் கனமழை காரணமாக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ள தாகவும், மூவர் காணாமல் போயுள்ளதாகவும்…
ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு அருகே காணாமல் போன புலம்பெயர்ந்தோர்
செனகலில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு மூன்று புலம்பெயர்ந்த படகுகளில் பயணம் செய்த ஏறக்குறைய 300 பேர் காணாமல் போயுள்ளதாக புலம்பெயர்ந்தோர் உதவி குழு நேற்று தெரிவித்துள்ளது….
சீனாவில் சிறுவர்கள் பாடசாலையில் கத்திக்குத்து – 6 பேர் பலி
சீனாவின் தென்கிழக்கு குவாங்டாங் மாகாணத்தில் சிறுவர்கள் பாடசாலை ஒன்றில் நடந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் சீன பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து,…
இலங்கைக்குச் சொந்தமான கலைப்பொருட்களை மீள கையளிக்கவுள்ளது நெதர்லாந்து
நெதர்லாந்தில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியம் அருங்காட்சியகத்தில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக வைக்கப்பட்டிருந்த கண்டி இராச்சியத்தை சேர்ந்த ஆறு கலைப்பொருட்கள் இலங்கைக்கு மீள ஒப்படைக்கப்படவுள்ளன. இது தொடர்பான வர்த்தமானியை…
இந்தோனேசியாவில் பதிவாகிய நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் 5.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது குறித்த நிலநடுக்கமானது, இன்று அதிகாலை 1.48 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் தனிம்பார் தீவு மாவட்டத்தின் வடமேற்கில் 207…
த்ரெட் செயலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்
டுவிட்டருக்கு போட்டியாக தற்போது முகப்புத்தகத்தின் தாய் நிறுவனமான மெட்டா திரெட்ஸ் எனும் புதிய செயலியை கடந்த புதன்கிழமை அறிமுகப்படுத்தியது. தற்போது திரெட்ஸ் பயனாளிகளின் எண்ணிக்கை 30 மில்லியனைத்…
