குழந்தைக்கு மயக்கமருந்து கொடுத்து கொலை செய்த தாய் – அமெரிக்காவில் சம்பவம்
அமெரிக்காவில் தனது 9 மாத குழந்தைக்கு அளவுக்கதிகமான மயக்க மருந்தை பாலில் கலந்து கொடுத்து கொலை செய்த தாய் ஒருவர் அமெரிக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை…
சிக்காகோவைத் தாக்கிய சூறாவளி – விமான சேவைகள் ரத்து
அமெரிக்காவின் சிக்காகோ நகரம் அமைந்துள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தை அடுத்தடுத்து 8 சூறாவளிகள் தாக்கியுள்ளன. இதனையடுத்து, சிக்காகோ நகரம் முழுவதும் எச்சரிக்கை ஒலி பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீடுகளில் இருந்து…
உலகளவில் 122 மில்லியன் மக்கள் பட்டினிக்கு தள்ளப்பட்டுள்ளனர் – ஐ.நா ஆய்வு
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 122 மில்லியன் மக்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வுவொன்று தெரிவிக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்து…
அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே விபத்து – ஒருவர் பலி
அமெரிக்க இரகசிய சேவையின் போக்குவரத்து நிறுத்தத்தில் இருந்து தப்பியோடிய சாரதி ஒருவர் வெள்ளை மாளிகை அருகே பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலாவதியான அனுமதிப்பத்திரத்தை வைத்திருந்தமைக்காக, …
பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்
பொருளாதார நெருக்கடியான சூழலில் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானில் மோசமடைந்துவரும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக இந்தத் தொகை…
கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்து
ஆபிரிக்காவின் தலைநகர் மொகாதிஷூவில் உள்ள ஏடன் அடே விமான நிலையத்தில் ஹல்லா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தின் …
தெற்கு ஐரோப்பா முழுவதும் நிலவும் வெப்பமான காலநிலை
தெற்கு ஐரோப்பா மற்றும் வடமேற்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் வெப்பமான காலநிலை நிலவுகிறது. இனிவரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்பெயின், பிரான்ஸ், கிரீஸ்,…
நைஜீரியருக்கு மரண தண்டனை விதித்தது கொழும்பு உயர் நீதிமன்றம்
கொக்கைன் போதைப்பொருளை வைத்திருந்த நைஜீரிய பிரஜைக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததுடன், கடந்த 2020 ஆம் ஆண்டு 45.6 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் கைது…
நேபாளத்தில் பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்
நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் நேற்று காணாமல் போனதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் சொலுகும்புவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்தது…
இலங்கைக்கான புதிய ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் நியமிப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ், இலங்கையில் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளராக கனடாவைச் சேர்ந்த மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்சேவை நியமித்துள்ளார். அதன்படி, ஜூலை 8…
