போலாந்து விமான நிலையத்தில் விமான விபத்து – ஐவர் பலி
போலந்தின் வார்சாவிற்கு அருகிலுள்ள விமானநிலையத்தில் சிறிய விமானம், விமானக் கொட்டகைக்குள் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது,…
ஜப்பான் கடல்பகுதியில் முத்தரப்பு போர் பயிற்சி – அச்சுறுத்தல் விடுக்கும் வடகொரியா
கடந்த வாரம் ஹ்வாசாங்-18 என்ற கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியாவை சேர்ந்த 4 தனிநபர்கள் மற்றும்…
அலாஸ்கா தீபகற்பத்தில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு
அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்பத்தில் 7.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை அலாஸ்காவின் சாண்ட் பாயிண்ட் என்ற பகுதியில் ஏற்பட்ட…
உலகின் பெரும்பாலான பகுதிகளில் அதிகரித்த வெப்பநிலை
எல் நினோ தாக்கத்தால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை தொடர்ந்து உயர்வடைந்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாத்திலேயே அதிகளவு வெப்பம் பதிவாகியுள்ளதாக நாசா…
ஸ்பெயினில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ
ஸ்பெயினில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயினால் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டுத் தீ பரவிய பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஸ்பெயினின் லா…
ஜப்பானில் புதிய பழம் அறிமுகம்
உலக மக்கள் இதுவரை ருசி பார்க்காத புதிய வகைப் பழத்தை ஜப்பானிய விவசாயிகள் குழு வெளியிட்டுள்ளனர். முதன்முறையாக சந்தையில் வெளியிடப்பட்டுள்ள இந்த பழம் எலுமிச்சை தர்பூசணி என்னும்…
நாசா வெளியிட்ட புதிய புகைப்படம்
விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜேம்ஸ் வெப் என்ற பிரமாண்ட தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியுள்ளது….
கொசோவோ நாட்டு நாடாளுமன்றதில் பரபரப்பு – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே மோதல்
கொசோவோ நாட்டின் நாடாளுமன்றதில் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கிடையே மோதல் நிலை வெடித்ததையடுத்து, ஒருவரை ஒருவர் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது….
மோடிக்கு உயரிய விருதை வழங்கிய பிரான்ஸ் ஜனாதிபதி
பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதை அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரன் இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கிக் கௌரவித்தார். இராணுவம் மற்றும் பொதுமக்களில் சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கு…
