ஜப்பானின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது ஐக்கிய நாடுகள் கண்காணிப்பு அமைப்பு
சுனாமியால் சிதைந்த புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து கழிவு நீரை கடலில் விடுவதற்கான ஜப்பானின் திட்டம் சர்வதேச தரத்திற்கு உட்பட்டது என ஐக்கிய நாடுகள் கண்காணிப்பு அமைப்பு…
அவுஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்
அவுஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளுக்கு காலிஸ்தான் ஆதரவாளர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியத் துணைத் தூதரகத்தில் பணியாற்றும் மன்ப்ரீத் வோரா, தூதரக அதிகாரி சுஷில் குமார்…
அமெரிக்காவின் ஃபிலடெல்பியா நகரில் துப்பாக்கி சூடு – நால்வர் பலி
அமெரிக்காவின் ஃபிலடெல்பியா நகரில் இனந்தெரியத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நேரப்படி, நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் செஸ்டர் அவென்யு…
முகமது கடாபியின் மகன் வைத்தியசாலையில் அனுமதி
ஆபிரிக்க நாடான லிபியாவில் கடந்த 1969 – 2011 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்து சர்வாதிகார ஆட்சி நடாத்திய முகமது கடாபியின் மகன் சிறையில் உண்ணாவிரதம்…
ஆப்கானிஸ்தானில் அழகுக் கலை நிலையங்களுக்கு தடை
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகின்ற நிலையில், பெண்களுக்கு பல தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. இதுவரைகாலமும், பெண்கள் பாடசாலை, கல்லூரிகளுக்குச் செல்லவும், பூங்கா, சினிமா மற்றும் பொழுபோக்கு இடங்களில்…
அமெரிக்காவிலுள்ள இந்திய துணை தூதரகம் தீக்கிரை
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்தியத் துணை தூதரகத்துக்கு காலிஸ்தான் ஆதரவாளர்களால் தீவைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது,கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அமெரிக்க நேரப்படி, 1.30 மணி முதல் 2.30…
மசகு எண்ணெயின் விலையில் மாற்றம்!
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்பட, இன்றைய தினம்(3) ப்ரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 75.21 அமெரிக்க…
கொலம்பியாவில் பயிற்சி விமானங்கள் விபத்து – இருவர் பலி
கொலம்பியாவில், நடுவானில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இரு இராணுவ விமானங்கள் மோதியதில் 2 விமானிகள் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து, கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அபியாய் விமானப்படை…
கனடாவில் கனரக வாகனம் – கார் விபத்து : சிறுமி உயிரிழப்பு
கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள மான்ட்ரியலில் இருந்து தென்மேற்கே பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி 10 வயது சிறுமி ஒருவர் இறந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த வீதியில்…
