கிரீஸ் படகு விபத்து – மாயமான 500 பேர்!
கிரீஸ் கடற்பகுதியில் மூழ்கிய புலம்பெயர்ந்தோர் படகில் இருந்து மேலும் 500 பேர் வரை காணாமல் போயுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. 78 பேர் உயிரிழந்த…
கஜேந்திரகுமார் கைது விவகாரம் – அமெரிக்காவிற்கு தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் விடுத்துள்ள கோரிக்கை!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது தொடர்பான வழக்கினை அவதானிப்பதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன், அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த…
மீண்டும் உக்ரைனுக்காக பல மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ள பிரித்தானியா!
உக்ரைனின் இணைய பாதுகாப்பு திட்டத்தை ஆதரிக்கும் விதமாக 16 மில்லியன் பவுண்டுகளை பிரித்தானியா ஒதுக்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் முதல்முறையாக உக்ரைனிய படைகள் எதிர்ப்பு…
யூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு
உலகின் பிரபல சமூகவலைதளமான யூடியூப் சேனல்,ஒருவரது யூடியூப் சேனலில் இனிவரும் காலங்களில் 500 சந்தாதாரர்கள்(Subscribers) இருந்தாலே எளிதாக பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பினை விடுத்துள்ளது. அந்தவகையில்…
தெற்கு பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம்
தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா அருகே 7.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது இன்று காலை பதிவாகியுள்ளது….
மெக்சிக்கோவில் அதிகரித்த வெப்பநிலை
மெக்சிக்கோவில் வெப்பநிலை 45 பாகை செல்சியசை தாண்டியிருப்பதால் மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். வெப்பநிலையில் தாக்கமானது 15 நாட்களுக்கு மேல் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு…
பிரான்ஸின் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பிரான்ஸின் சில மாவட்டங்களில் காட்டுத் தீ பரவ ஆரம்பித்துள்ளதால் ஐந்து மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் காட்டுத் தீ கணிக்கும் கருவி நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர்…
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சூறாவளி- பலர் பாதிப்பு
அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் நகரத்தின் வழியாக வீசிய சூறாவளியால், பல மாகாணங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. நேற்று, உள்ளூர் நேரப்படி 5.00 மணியளவில் சூறாவளி தாக்கியதாக தேசிய வானிலை சேவை…
கனடாவில் டிரக்-பேருந்து விபத்து – 15 பேர் பலி
கனடாவில் டிரக் வண்டியும் பேருந்தும் மோதியதில் 15 பேர் இறந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மணிடோபா மாகாணத்தில் முதியோர்களை…
வடக்கு பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸின் பிரதான தீவில் 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடலில், 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்திற்குப் பின்னர், உயிரிழப்புக்களோ, பெரியசேதங்களோ ஏற்படவில்லை…
