உலகளவில் அதிகமானோர் ஊசி மூலம் போதை மருந்துகளை பாவிக்கின்றனர்- ஐ.நா

உலகளாவிய ரீதியில், முன்னரை விட அதிகமான மக்கள் ஊசி மூலம் போதை பொருட்களை அதிகளவில் உட்செலுத்துவதாக, உலகளாவிய போதைப்பொருள் பயன்பாடு பற்றிய ஐக்கிய நாடுகளின் அறிக்கை கூறுகிறது….

அமெரிக்காவில் ஆற்றின் மீதுள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்து

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில், ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததில் அதன் மீது பயணித்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது….

ரஸ்யாவில் பெரும் பதற்றம்; அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியுள்ள கூலிப்படை! கைப்பற்றப்பட்ட இராணுவ தலைமையகம்

ரஸ்ய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்த வோக்னர் ஆயுதகுழுவினர் ரஸ்ய அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியுள்ளமையை தொடர்ந்து ரஸ்யாவில் திடீர் பதற்றமும் குழப்ப நிலையும் ஏற்பட்டுள்ளது. ரஸ்யாவுடன் இணைந்து…

ரணிலின் விஜயத்திற்கு எதிராக பிரான்சில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவின் பிரான்ஸ் விஜயத்துக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை இலங்கைத் தூதரகம் அமைந்துள்ள பாரிஸ் டோப்பைன் பகுதியில் பிற்பகல்…

தாய்லாந்தில் தீயணைப்புக் கருவி வெடித்துச் சிதறியதில் மாணவர் உயிரிழப்பு!

தாய்லாந்தில் தீ பாதுகாப்பு ஒத்திகையின் போது தீயணைப்புக் கருவி வெடித்துச் சிதறியதில் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பாடசாலை ஒன்றில் பல தீயணைப்புக்…

கடன் மறுசீரமைப்பு – இலங்கை அமைச்சருக்கு சீனா விடுத்துள்ள அழைப்பு!

சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் நாளைய தினம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 7 நாட்கள் உத்தியோகபூர்வ…

புதிய உலகளாவிய நிதி ஒப்பந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாரிஸ் நகரில் நடைபெற்றுவரும் புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம் தொடர்பிலான தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இந்த மாநாடு ஜூன் 22 மற்றும் 23…

உக்ரைன் – ரஷ்ய போர் இவ்வாறே முடியும் – கனடாவின் கணிப்பு!

உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையிலான போர் இராஜதந்திர வழிமுறைகளில் தீர்க்கப்படும் என கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார். எனினும் உக்ரைனில் மீளவும் முரண்பாடுகள் ஏற்படாது…

நடுக்கடலில் பிடிபட்ட அகதிகள் கப்பல்

பிரித்தானியாவுக்கு அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற மீன்பிடிப் படகு ஒன்றை பிரான்ஸ் கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 54 அகதிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த மீன்பிடிப் படகே இவ்வாறு…

டெக்சாஸில் சக்திவாய்ந்த சூறாவளி – நால்வர் பலி

தெற்கு அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் பத்து பேர்காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சூறாவளித் தாக்கமானது , கடந்த புதன்கிழமை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது….