வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பில் அண்டனி பிளின்கன்-ஷி ஜின்பிங்!
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மற்றும் சீன ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் 05 வருடங்களின் பின்னர் சீனாவிற்கு சென்றுள்ளமையால், இந்த சந்திப்பு வரலாற்று…
டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மாயம் – தேடும் பணிகள் முன்னெடுப்பு
அட்லாண்டிக் கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக, சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலில் திடீரென காணாமல் போயுள்ளதாக அமெரிக்க கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்….
உலகிலேயே மிக வெப்பமாக மாறி வரும் ஐரோப்பா கண்டம்
உலகிலேயே மிக அதிகமான வெப்பமான கண்டமாக ஐரோப்பா கண்டம் மாறி வருவதாக உலக காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக கடலின் மேற்பரப்பு அதிக…
ஜப்பானில் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ வயது எல்லையில் மாற்றம்
ஜப்பானில் இதுவரை காலமும் இருந்து வந்த பாலியல் உறவுக்கான சட்டபூர்வ வயதெல்லையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 1907 முதல் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ வயது எல்லையாக…
மசகு எண்ணெயின் விலையில் மாற்றம்
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 75.83 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளது. மற்றும் டப்ளியு.டி.ஐ ரக…
மன்னர் சார்லஸின் பிறந்தநாளில் நாற்பதிற்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு கௌரவ விருது!
பிரித்தானிய மன்னர் சார்லஸின் பிறந்தநாளை முன்னிட்டு, 40க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கௌரவ விருது அளிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. நவம்பர் மாதம் 14ஆம் திகதி மன்னர் சார்லஸ்…
அயர்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் குடியேறுவோருக்கு, 92000 அமெரிக்க டொலர் வரை மானியம் வழங்கப்படும் என அயர்லாந்து அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அயர்லாந்து தீவுகளில் மக்கள்…
கிரீஸ் படகு விபத்து – மாயமான 500 பேர்!
கிரீஸ் கடற்பகுதியில் மூழ்கிய புலம்பெயர்ந்தோர் படகில் இருந்து மேலும் 500 பேர் வரை காணாமல் போயுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. 78 பேர் உயிரிழந்த…
கஜேந்திரகுமார் கைது விவகாரம் – அமெரிக்காவிற்கு தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் விடுத்துள்ள கோரிக்கை!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது தொடர்பான வழக்கினை அவதானிப்பதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன், அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த…
மீண்டும் உக்ரைனுக்காக பல மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ள பிரித்தானியா!
உக்ரைனின் இணைய பாதுகாப்பு திட்டத்தை ஆதரிக்கும் விதமாக 16 மில்லியன் பவுண்டுகளை பிரித்தானியா ஒதுக்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் முதல்முறையாக உக்ரைனிய படைகள் எதிர்ப்பு…
