செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகையே மாற்றவல்லது – ரிஷி சுனக்!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, உலகையே மாற்றவல்லது என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற தொழில்நுட்ப வாரக் கருத்தரங்கில் உரையாற்றிய ரிஷி சுனக், சுகாதாரம்,…
தென்னாப்பிரிக்காவில் நிலநடுக்கம்
தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:38 மணிக்கு 5.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கின் தென்கிழக்கு புறநகரில் உள்ள…
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார்
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது 86வது வயதில் காலமானார். அவர் மிலனில் உள்ள சான் ரஃபேல் மருத்துவமனையில் இறந்ததாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த…
பிரித்தானிய சிறுமி பிரான்சில் சுட்டுக் கொலை
பிரான்ஸில் தமது வீட்டுத்தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த பிரித்தானிய குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்., அயலவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே குறித்த சிறுமி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்….
ரஷ்ய உக்ரைன் படைகளுக்கிடையே தீவிரமடையும் மோதல்கள்!
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கி ஒரு வருடங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், மேலும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளினால் உக்ரைனின் தென்கிழக்கு பகுதிகள் அதிகளவில்…
அவுஸ்திரேலியாவில் பேருந்து விபத்து – 10 பேர் பலி
அவுஸ்திரேலியாவின் ஒயின் பிரதேசத்தின் ஹண்டர் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரமான பேருந்து விபத்தானது அனைவரையும் சேகத்துக்குள்ளாக்கியுள்ளது. திருமண நிகழ்வொன்றில் கலந்துவிட்டு திரும்பும்போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து…
மாயோன் எரிமலை வெடிப்பு – அவசரமாக வெளியேற்றப்படும் மக்கள்!
பிலிப்பைன்ஸ் நாட்டின் மாயோன் எரிமலை வெடிப்பிலிருந்து நச்சுவாயு மற்றும் புகை வெளியேறி வருவதால் அருகில் வசிக்கும் 13,000 மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பிலிப்பைன்ஸ் மத்திய மாகாணமான அல்பேயில்…
சீனாவில் மக்கள் தொகை தொடர்ந்தும் வீழ்ச்சி
சீனாவில் மக்கள் தொகை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதோடு, திருமண பதிவுகளின் எண்ணிக்கையிலும் சரிவு நிலை காணப்படுவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்படி,கடந்த 2022 ஆம் ஆண்டில் திருமண…
ஜப்பானில் இரண்டு பயணிகள் விமானங்கள் தரையில் மோதி விபத்து
டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் இன்று காலை இரண்டு பயணிகள் விமானங்கள் மோதியதில் , அதன் நான்கு ஓடுபாதைகளில் 3,000 மீற்றர் நீளமுடைய ஓடுபாதை ஒன்று தற்காலிகமாக…
பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை பொப் பிரான்சிஸ்
வயிற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ், முதன்முறையாகத் தனது உடல்நலம் குறித்து பிரார்த்தனையில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், கடந்த சில நாட்களில் பெறப்பட்ட பிரார்த்தனைகள்…
