இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில…
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவி திடீரென உயிரிழப்பு- தம்புள்ளையில் சோகம்!
தம்புள்ளை, இஹல எரவுல பகுதியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் உயிரியல் பிரிவுக்குத் தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். 19 வயதுடைய தருஷி சாமோதி என்ற மாணவியே இவ்வாறு…
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் விசேட கவனம்- பாதுகாப்பு அமைச்சர்!
குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களில் அதிகமாகத் தேடப்படுவோர் பட்டியலில் உள்ளவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய…
நாட்டின் சுகாதார சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான கலந்துரையாடல்!
நாட்டின் இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வழிகாட்டலை வழங்கும் குழுவை நிறுவுவதற்கான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்…
யாழில் இடம்பெற்ற மோதல்- ஐவர் வைத்தியசாலையில்!
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் சந்தியில் நேற்றிரவு (09) ஏற்பட்ட குழு மோதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு குழுவினை சேர்ந்த ஒருவரும், மற்றைய குழுவினரை சேர்ந்த…
தலாவ பகுதியில் கோர விபத்து- ஒருவர் பலி; 40 பேர் காயம்!
அநுராதபுரம், தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 40 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தலாவ பகுதியில் இருந்து 411 கிராமத்திற்கு…
இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் தகவல்!
இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு அனுப்பிய பணத்தின் மதிப்பு 6.5 பில்லியன் டொலரை தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை…
கைதி ஒருவர் தொடர்பில் வைரலாகும் காணொளி தொடர்பில் விசாரணை!
கைதி ஒருவர் சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி ஆடம்பரமாக தங்கியிருப்பது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, இது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம்…
பாலியல் கல்வி முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் பிரதமர் விளக்கம்!
பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாவதைத் தவிர்க்கும் நோக்கில் பாலியல் கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் கலாநிதி…
முன்னாள் அமைச்சர் கெஹெலியயவின் குடும்பம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் இன்று (10) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர். பணச்சலவையின்…
