உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிப்பு- ஆய்வில் தகவல்!

உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளதாக இலங்கை சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் தொடர்பான…

பிரசவத்தின் பின் உயிரிழந்த தாய்; சடலத்தை ஏற்க மறுத்த உறவினர்கள்- யாழ். போதனா வைத்தியசாலையில் சம்பவம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவைச் சேர்ந்த 25 வயதுடைய கில்மன் நோபட் தர்சிகாமேரி என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த…

மன்னாரில் காற்றாலைகள் அமைப்பது குறித்து அரசாங்கம் உறுதியாக உள்ளது- மன்னார் மறைமாவட்ட ஆயர்!

மன்னாரில் காற்றாலைகள் அமைப்பது குறித்து அரசாங்கம் உறுதியாக உள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார் மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் திட்டம் குறித்து,…

வைத்தியர் ஜமுனானந்தா கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளராக கடமையேற்பு!

யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளராக கடமையாற்றி வந்த வைத்தியர் ஜமுனானந்தா, இன்றையதினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளராக கடமையேற்க உள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில்…

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனைசெய்த கடைக்கு 6 இலட்சம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பு!

கொலன்னாவ பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டுக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

நாடு பிரிக்கப்பட வேண்டும் என நினைக்கும் தமிழ்ப் பிரிவுகள் வாழும் வரை ராஜபக்சர்களுக்கு துன்பமே – ஞானசார தேரர்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நலம் விசாரிக்கும் பொருட்டு கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழு தங்காலை கார்ல்டன் இல்லத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பின் பின்னர்…

யுத்த காலத்தில் விடுதலை புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேடி அகழ்வு பணி- திருகோணமலையில் சம்பவம்!

திருகோணமலை பிரதேசத்தில் யுத்த காலத்தில் விடுதலை புலிகளினால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேடி அகழ்வு பணி இடம்பெற்றுள்ளது. திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புடவைக்கட்டு கிராமத்தின் காட்டு…

நீச்சல் தடாகத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்- உதவி அதிபர் உட்பட ஏழு பேர் கைது!

நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் நீச்சல் தடாகத்தில் மூழ்கி நேற்று முன்தினம் (08) மாலை உயிரிழந்தான். குறித்த சம்பவம் தொடர்பில் சிறுவன் கல்வி பயின்று…

அமைச்சரவையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!

இன்றையதினம் (10) அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும், திறம்படச் செய்வதற்கும் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்வதற்கு…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்…