சடுதியாக அதிகரித்த புளியின் விலை!
நாட்டில் புளிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அதன் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது. வழக்கமாக அதிகபட்ச சில்லறை விலையாக ரூபா 350 முதல் 400 இற்கு இடைப்பட்ட…
குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை மாகாண மட்டத்தில் நிறுவ நடவடிக்கை- ஆனந்த விஜேபால!
மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். விசாரணைகளை நெறிப்படுத்தி…
வாகனங்களுக்கான இறக்குமதி வரி 500 வீதமாக அதிகரிக்கலாம்- வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்!
வாகனங்களுக்கான இறக்குமதி வரி தற்போது 300 வீதமாக காணப்படுகின்ற பட்சத்தில், இந்த எண்ணிக்கை 400 வீதம் அல்லது 500 வீதமாக அதிகரிக்கக் கூடும் என்று இலங்கை வாகன…
இன்றைய வானிலை அறிக்கை!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலனறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின்…
அரிசி இறக்குமதிக்கான இனி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது- ஆர்.எம். ஜயவர்தன!
அரிசி இறக்குமதி செய்வதற்கு இனி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார். லுனுகம்வெஹெர,…
மாடியிலிருந்து விழுந்த 16 வயது சிறுமி- வௌியான மேலதிக தகவல்!
பொரளையில் உள்ள 24 அடுக்குமாடி குடியிருப்பின் 12 ஆவது மாடியிலிருந்து விழுந்து 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (10) இரவு இடம்பெற்றது. பொரளை,…
கோப் குழுவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சி!
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவை (COPE) புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குழுவுக்கு உறுப்பினர்களை…
ஓய்வூதிய அதிகரிப்பு நடைமுறையை மீண்டும் அமுல்படுத்த தீர்மானம்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தால், 2020 ஆம் ஆண்டில் இரத்து செய்யப்பட்ட ஓய்வூதிய அதிகரிப்பு நடைமுறையை மீண்டும் அமுல்படுத்த தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 2016…
திடீர் சுகயீனமுற்ற 50 மாணவர்கள் வைத்தியசாலையில்!
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா ஸ்ரீவாணி ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் சுமார் 50 மாணவர்களுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் நேற்று…
சிகரெட் – மதுபான விலையில் மாற்றம்!
அனைத்து வகையான மதுபானங்களுக்கான வரியை 6வீதமாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பல…
