அடுத்தசில நாட்கள் மழையுடனான வானிலையை எதிர்பார்க்கலாம்! வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!
மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையை அண்மித்த பகுதியில் குறைந்த…
இலங்கை மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்தது!
மின்சாரத்துறைக்கான உத்தேச சீர்திருத்தங்களை உள்ளடக்கிய உத்தேச இலங்கை மின்சார சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது. இதன்படி,…
அதிகரித்த சூரிய ஒளி காரணமாக மக்களுக்கு எச்சரிக்கை!
தற்போதைய அதிக சூரிய ஒளி கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் வெளியே செல்லும் போது கறுப்பு கண்ணாடி அணிந்து செல்வது மிகவும் பொருத்தமானது என சுகாதார அமைச்சின் மருத்துவ…
ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட கடற்படை கோப்ரலுக்கு விளக்கமறியல்!
பெண் ஒருவருடன் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட கடற்படை கோப்ரல் ஒருவரை விளக்கமறியலில் வைக்க அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….
மியன்மார் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களுக்கு விடுதலை!
மியன்மார் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 15 பேர் விடுதலை செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (11) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச…
யுக்திய நடவடிக்கையில் இதுவரை 111,074 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!
பொலிஸாரால் நடைமுறைப்படுத்தப்பட்ட யுக்திய நடவடிக்கையின் ஆரம்பம் முதல் இதுவரை 111,074 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4,472 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,…
தேசிய மக்கள் சக்தி பிளவுபடுமாம் – மொட்டுக் கட்சி ஆரூடம்!
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி விரைவில் பிளவுபடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆரூடம் கூறியுள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான…
உக்ரேன் – ரஷ்யா போரில் பங்கெடுத்து உயிரை பணயம் வைக்காதீர்கள்! இராணுவ பேச்சாளர் வேண்டுகோள் !
உக்ரைன்-ரஷ்ய படைகளுடன் இணைவது முற்றிலும் சட்டவிரோதமானது எனவும், இலங்கையில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது போல் நினைத்துகொண்டு அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் போரில் பங்கெடுத்து உயிரை பணயம்…
இலவசமாக மரக்கறிகள் வழங்கிய தன்சல் மக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்!
மஹரகம பன்னிபிட்டிய பிரதேசத்தில் சுமார் 20,000 பேருக்கு இலவச மரக்கறிகள் வழங்கும் காய்கறி தன்சல் ஒன்று நடைபெற்றமையால் திடீரென குவிந்த பெருந்தொகை மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்…
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துதல் குறித்து கலந்தாலோசனை!
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துதல் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கையொன்று வாகன இறக்குமதியாளர்களால் தனக்கு வழங்கப்படவுள்ளதாகவும், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துதல்…
