கில்மிஷாவை நேரில் சந்தித்த ஜனாதிபதி!

தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற பாடல் போட்டியில் பங்கேற்று அதில் வெற்றி பெற்ற யாழ்ப்பாண சிறுமி கில்மிஷாவை அதிபர் ரணில் விக்ரமசிங்க நேரில் அழைத்து வாழ்த்து…

பொலிஸாரின் செயற்பாடுகளில் அமைச்சர் டக்ளஸ் அதிருப்தி!

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைபொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு திடமான தீர்மானதினை…

மதுபானசாலைக்கு எதிராக கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு எதிராக கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உடுப்பிட்டி சந்தியில் நடைபெற்ற போராட்டம் பேரணியாக சென்று கரவெட்டி பிரதேச செயலகத்தை அடைந்து…

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு பிணை!

சர்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்றையதினம் காலை பிணை வழங்கியுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ,…

சமூகவலைத்தளம் மூலம் போதைப்பொருள் விநியோகித்த பெண் கைது!

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை சமூகவலைத்தளங்கள் ஊடாக விநியோகித்த சந்தேக நபருடன் தொடர்புடைய இளம்பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு புறநகர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய…

வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த நபர் : வெளியான காரணம்!

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவருக்கு கோவிட் தொற்று இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. அனுராதபுரம், பதவியா பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர்…

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ்: 4.2 மில்லியன் நட்டஈடு!

அண்மையில் வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் உபுல் சமிந்தவின் குடும்பத்திற்கு ரூ. 4.2 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளது. இதன்படி…

ரணிலின் யாழ்ப்பாண விஜயம்: எட்டு பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு…

உயர்தர பரீட்சை அட்டவணையில் ஏற்படும் மாற்றம்!

க.பொ.த உயர்தர அட்டவணையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும்…

தமிழ் பொது வேட்பாளர் விடயம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது!

இந்தியா விரும்பும் தென்னிலங்கை வேட்பாளரையே தமிழர்கள் ஆதரிப்பார்கள் என்று சிறிதுங்க தெரிவிப்பு “தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அரசியல் களத்தில் பேசுபொருள் மாத்திரமே. அது நடைமுறைக்குச்…