டயானா கமகேவின் கோரிக்கையை தள்ளுபடி செய்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் !
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சமகி ஜன பலவேகய பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி ராஜாங்க அமைச்சர்…
மாகாண சபை முறையினை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம்! சந்திரசேகரன் தெரிவிப்பு!
புதிய அரசியல்யாப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபை முறையினை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…
சிறைக்காவலரை தாக்கி அச்சுறுத்திய சந்தேகநபர் கைது!
சிறைக்காவலர் ஒருவரை தாக்கி அச்சுறுத்திய சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் கண்டி, அம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடையவர்…
யாழ் நீதி மன்றின் முன்பாக அதிகளவு பொலிசார் கடமையில்!
யாழ்ப்பாண நீதிமன்ற வளாகம் முன்பாக வழமைக்கு மாறாக அதிகளவு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்ததாகக் கூறப்படும் இளைஞனின் மரணம் தொடர்பான நீதிமன்ற…
வல்லரசு நாடுகளுக்கு நிகராக பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கீடு!
சிங்கள எதிர்ப்பாளர்களாக தமிழர்களைக் காண்பித்ததன் விளைவே இது என கோவிந்தன் கருணாகரம் எம்.பி. சாடல்! நம் நாட்டின் தமிழ் மக்களை, சிங்கள பௌத்த எதிர்ப்பாளர்களாகத் தென்னிலங்கை சித்தரித்ததன்…
இளைஞனின் மரண வழக்கில் யாழ் மாவட்டத்திலுள்ள சகல சட்டத்தரணிகளும் முன்னிலையாகவேண்டும்!
சிரேஷ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா அழைப்பு வட்டுகோட்டைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்தார் என்று கூறப்படும் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,…
வடக்கு, கிழக்கில் சேவையாற்றும் பொலிசாருக்கு தமிழ் மொழியறிவு
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியைக் கற்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்…
பொலிசாரால் தாக்கப்பட்டு இறந்ததாகக் கூறப்படும் இளைஞரின் மரணம் தொடர்பான விசாரணை இன்று
வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படும் இளைஞரின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், யாழ்ப்பாண நீதவான், யாழ்ப்பாணம்…
நெல்லியடி மாலிசந்தியில் மாவீரர் அஞ்சலி மண்டபம்
வடமராட்சி – நெல்லியடி மாலிசந்திப் பகுதியில் மாவீரர்களின் பெயர்ப் பட்டியல் பொறிக்கப்பட்ட பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டு, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாவீரர் நினைவு…
இந்த ஆண்டில் இதுவரை 100க்கும் மேற்பட்ட ரயில்கள் தடம் புரண்டுள்ளன!
இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் தடம் புரண்டதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, ஜனவரி…
