இலவங்கப்பட்டை அபிவிருத்திக்காக புதிய துறை நிறுவுவதற்கு திட்டம்!

உற்பத்தியாளர்கள், வழங்குநர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு வசதிகளை வழங்குவதற்காக இலவங்கப்பட்டை அபிவிருத்தி திணைக்களம் என்ற பெயரில் புதிய அரச நிறுவனத்தை நிறுவுவதற்கான தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலவங்கப்பட்டை…

அபிவிருத்தி செய்யவுள்ள சர்வதேச பிம்பத்தை மேம்படுத்துவதற்கான மூலோபாய தொடர்பாடல் திட்டம்!

இலங்கையின் தேசிய அபிலாசைகள் மற்றும் சர்வதேசப் பிரதிபலிப்பை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த மூலோபாய தொடர்பாடல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்றயதினம்  நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெளிவிவகார…

வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம்!

நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட அசாதாரண வர்த்தமானி மூலம் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, பேருந்துகள், லொறிகள், டாங்கர்கள், பவுசர்கள் மற்றும் பாரவூர்திகள்…

சமஷ்டி அடிப்படையில்தான் தமிழருக்குத் தீர்வு சாத்தியம் – ரணிலுக்குச் சம்பந்தன் கடிதம்

“சமஷ்டிக் கட்டமைப்பிலேயே அர்த்தமுள்ள எந்தத் தீர்வும் சாத்தியம் என்ற நிலைப்பாட்டில் வேறு சமரசம் அல்லது விட்டுக் கொடுப்புச் செய்து கொள்ளாமல் – அரசமைப்பில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து…

நீராடச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

தனது உறவினருடன் நேற்று மாலை ஆற்றிற்கு நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நுவரெலியா, கந்தப்பளைப் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே…

நாட்டில் ஏற்படப்போகும் பஞ்சம் !

இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையினால் எதிர்காலம் மிகவும் சிக்கலாக அமையும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்நிலையில் தோட்டத்தில் உண்ணக்கூடிய பொருட்களை அதன்…

நாட்டில் தொடரும் உயிரிழப்புகள்!

பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கம்பஹாவில் பதிவாகியுள்ளது. கம்பஹா,கந்தானைப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.பி.திலினி என்ற மாணவி, அவரின்…

நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 வேலைத்திட்டங்கள் நிறுத்தம்!

அரச நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 வேலைத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த விடயத்தினை சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும்…

மூன்று நாட்களுக்கு ரயில் சேவைகள் இடைநிறுத்தம்!

கண்டிக்கும் மாத்தளைக்கும் இடையில் நாளொன்றுக்கு சுமார் 12 புகையிரதங்கள் இடம்பெறுகின்ற நிலையில் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு முதல் 21ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை…

கூரிய ஆயுதங்களால் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் கொலை!

கூரிய ஆயுதங்களால் வெட்டிக் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று மாத்தறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை மாத்தறை – தொடங்கொட பிரதேசத்தில்…