மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவித்தல்!
களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு கடும் மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த பிரதேசங்களில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல்…
ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!
இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (12) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார். இலங்கை…
நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல கைது!
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல செலுத்திய ஜீப் வண்டி,…
கர்ப்பிணி பெண்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானம்!
கர்ப்பிணி பெண்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான போஷாக்குக் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உள்ள முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய…
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!
4 மாவட்டங்களைச் சேர்ந்த 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில…
நுவரெலியா வீதிகளில் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம்- நுவரெலியா மாவட்ட செயலாளர்!
தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலையால், நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் சாரதிகளிடம்…
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம்!
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் இன்றையதினம் (12) காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் முன்பாகப் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்….
3 வயதுக் குழந்தையை சித்திரவதைக்கு உட்படுத்திய தாய், தந்தை- யாழில் சம்பவம்!
யாழ்ப்பாணம், பொன்னாலை பகுதியில் மூன்று வயதுக் குழந்தையை கடும் சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, குறித்த குழந்தையின் தந்தை இரண்டு…
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல செலுத்திய ஜீப் வண்டி, காருடன் மோதி விபத்து!
முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல செலுத்திய ஜீப் வண்டி, மற்றுமொரு காருடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து சம்பவம் சப்புகஸ்கந்த,…
88 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது!
88 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் அத்துருகிரிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில்…
