கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் ஒத்திவைப்பு

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் விவாதிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக,…

தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்துக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்- எஸ்.எம்.மரிக்கார்

பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை கொண்டு வருவது குறித்து, ஐக்கிய மக்கள் சக்தி இன்று சுட்டிக்காட்டியதுடன், இதற்கு ஆதரவளிக்குமாறு ஏனைய கட்சிகளையும் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய…

காஞ்சன விஜயசேகரவின் அழைப்பை மறுத்த திகாம்பரம் !

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்தால் மகிழ்ச்சி எனவும், மனோ கணேசன், திகாம்பரம் ஆகியோரை வரவேற்பதற்கு தாம் தயாராகவே இருப்பதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்….