வவுனியாவில் ரணிலை காண முற்பட்டவர்களில் இருவர் கைது!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு விஜயத்தை முன்னிட்டு வவுனியாவில் அவரை காண்பதற்காக முற்பட்டவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஜனாதிபதி தலைமையில் வன்னி மாவட்டங்களுக்குரிய மாவட்ட அபிவிருத்தி குழு…

ஜனாதிபதியின் யாழ் வருகை- போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நால்வர் விடுதலை!

ஜனாதிபதிக்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு அத்துமீறி நுழைய முற்பட்டமை தொடர்பில் நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் நால்வரும் விடுவிக்கப்பட்டனர்….

வடக்கில் ரணில் அதிரடி உத்தரவு!

2025ஆம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்தவர்கள் இருக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய…

ரணிலின் யாழ்ப்பாண விஜயம்: எட்டு பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு…

தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம்

தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினை மற்றும் பதின்மூன்று தொடர்பான நிலைமைகளை உள்ளடக்கிய ஆவணத்தை பங்காளி கட்சிகளுடன் இணைந்து இந்தியா பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என…

ஜனாதிபதியும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கமும் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தினர்களுக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள வரித்திருத்தம் உள்ளிட்ட…

சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்கக் கடுமையான சட்டம்!

சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்கக் கடுமையான சட்டத்தை உருவாக்குமாறு சட்டத்துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஒரு சில ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரால்…

3ஆவது சார்ள்ஸ் முடிசூட்டு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

70 ஆண்டுக்காலம் ஐக்கிய இராச்சியத்தின் அரியணையில் இருந்த 2ஆம் எலிசபெத் மகாராணி கடந்த ஆண்டு செப்டெம்பர் 8ஆம் திகதி காலமானார். அவரது மறைவின் பின்னர், இளவரசர் 3ஆவது…