மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு விவகாரம்: அறிக்கையைக் கோரும் நாடாளுமன்றக்குழு!

நாடாளுமன்ற அனுமதியின்றி சம்பள அதிகரிப்புக்கான சட்ட ஏற்பாடுகள் குறித்து மத்திய வங்கியிடம் இருந்து உயர்மட்ட நாடாளுமன்ற குழு அறிக்கையைக் கோரியுள்ளது. கடந்த வியாழக்கிழமை மத்திய வங்கி அதிகாரிகளுடன்…

மத்திய வங்கி கொண்டுவரவுள்ள முக்கிய மாற்றம்

மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை குறைப்பதற்கு தீர்மானம் மெற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின்…

மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

கடந்த மே மாதம் வெளிநாட்டு தொழிலாளர்களின் பண அனுப்பல்கள் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. எனவே…

நாட்டு மக்களுக்கு மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு!

தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் பங்குபற்றுவது தண்டணைக்குரிய குற்றமாகும் என மத்திய வங்கி பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. அத்துடன், தடைசெய்யப்பட்ட திட்டங்களை நடத்திய 8 நிறுவனங்களை இலங்கை மத்திய…

மத்திய வங்கிப் பெட்டகத்திலிருந்து 5 மில்லியன் காணாமல் போனமை குறித்து விசாரணை

மத்திய வங்கியில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்து 5 மில்லியன் ரூபா காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மத்திய வங்கியின் அதிகாரிகள் கொழும்புக் கோட்டை…