தமிழருக்கான அரசியல் தீர்வாக ஒருபோதும் 13ஆம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது!

இலங்கை அரசாங்கத்திற்கு 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த  அழுத்தம் பிரயோகிக்குமாறு இந்தியப் பிரதமருக்கு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து எழுதிய…

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை 13இற்குள் முடக்க எத்தனிக்கும் தமிழ்க் கட்சிகள்!

தமிழ் மக்கள், 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஒருபோதும் தீர்வாக ஏற்றுக் கொள்ளாத நிலையில், இதனை நடைமுறைப்படுத்துமாறு தமிழ்க் கட்சிகள் வலியுறுத்துவதானது அவர்களின் இயலாமையின் வெளிப்பாடாகவே காணப்படுவதாக அரசியல்…

இலங்கையை வழிக்கு கொண்டு வரும் வாய்ப்பு இந்தியாவிடமே – விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!

வல்லரசு என்ற வகையில்  இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வழிக்குக் கொண்டு வரும் வாய்ப்பு இந்தியாவிற்குள்ளது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்….

வடக்கு கிழக்கில் பௌத்தமயமாக்கலுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை!

இலங்கையில், 13 ஆவது சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த சர்வதேசம் முன் வர வேண்டுமென கனடாவிடம் தமிழ்த்தரப்பினர் வலியுறுத்தல் விடுத்துள்ளனர். கனேடிய வெளி விவகார அமைச்சின் தெற்காசிய விவகாரப் பணிப்பாளர்…

இலங்கை இனப்பிரச்சினைக்கு இதுவே நிரந்தர தீர்வு – அண்ணாமலை வலியுறுத்தல்!

இலங்கை மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது என்பதை பிரதமர் நரேந்திர மோடி இந்திய தலைவர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர்…

ரணிலை இந்தியா அழைத்தமைக்கான காரணம் என்ன? அம்பலப்படுத்திய விக்னேஸ்வரன்!

இலங்கை அரசியலமைப்பின், 13வது திருத்தச்சட்டத்தில் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள பெற்றுக்கொள்ளும் முறைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை இந்தியா, ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்திருந்ததாக தமிழ் மக்கள் தேசிய…