அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படும் – சிவாஜிலிங்கம் எச்சரிக்கை!

இலங்கை அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படலாம் என  தமிழத் தேசிய கட்சியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது…

அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்!

அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவது தொடர்பாக தாம் விவாதித்து வருவதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பின் 13வது…

உலக வல்லரசுகளை தமிழரை நோக்கி நகர்த்தும் புதிய வியூகம்!

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தாம் புது வியூகம் வகுக்கவேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினை தொடர்பில் மீண்டும்…

தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகளுக்கு இடையிலேயே முரண்பாடு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில், தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாக…

கோட்டாபயவிற்கு வழங்கிய ஆணையையே ரணில் செயற்படுத்த வேண்டும் – சர்ச்சை பேச்சில் சோபித தேரர்!

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் தென்னிலங்கையில் வீண் முரண்பாடுகள் தோற்றம் பெறும் எனவும் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் மக்கள் பேரவையின்…

ரணிலின் கருத்து மீண்டுமொரு கறுப்பு ஜூலையையே தோற்றுவிக்கும்!

இலங்கை அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரப் பகிர்வை வழங்க நாடாளுமன்றம் அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார். தற்போதைய நாடாளுமன்றத்துக்கு…

13ஆம் திருத்தம் தொடர்பில் மோடியின் கூற்றை வரவேற்ற சம்பந்தன்!

இலங்கை அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் மக்களுக்கு முழுமையான திருப்தியளிக்காவிட்டாலும் இந்திய பிரதமரின் கோரிக்கையை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

தமிழர்களுக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்!

இலங்கை தமிழர்களுக்கான 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இலங்கையின்…

தமிழரின் சுயநிர்ணயத்தை பாதுகாக்கும் 13ஆம் திருத்தத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை…

சிங்கள பௌத்த இனவாத சக்திகளுக்காக அச்சப்படும் ரணில்!

வடக்கு கிழக்கில் கடமையில் இருக்கும் சிங்கள பொலிஸார் நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை நிறைவேற்றுவதோ, ஏற்றுக்கொள்வதோ இல்லை, மாறாக பௌத்த பிக்குகள் கூறுவதையே நிறைவேற்றுகின்றனர் என ஈழ மக்கள் புரட்சிகர…