போதைப்பொருளுடன் கைதான தாய் மற்றும் மகனிடம் விசாரணை!

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான தாய் மற்றும் மகன் உள்ளிட்டோரிடம் விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் அம்பாறை – இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரிப்பத்தான் சேனை…

நிபந்தனைகள் அற்ற காணி உரிமைப் பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி திட்டம் ஆரம்பம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இவ் வருட வரவு செலவுத் திட்ட உரையின்போது முன்மொழிவு செய்யப்பட்ட, நிபந்தனைகள் அற்ற காணி உரிமைப் பத்திரம் வழங்கும் “உறுமய” நிகழ்ச்சி திட்டம்…

நிலத்தகராறில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்!

அம்பாறை மாயாதுன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 42 வயதுடைய நபர்…

ஆலய கிணற்றில் பெரும் தொகை ஆயுதங்கள் – சம்மாந்துறையில் சம்பவம்!

சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில் கிணறொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கிணற்றில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பரவுப்பணியின் போதே…

புதிய அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்!

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம இன்று (10) திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார். இப் பதவியேற்கும் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்…