தல்துவையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர் கைது!
அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் கடந்த மாதம் இருவர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது…
சிறுமி படுகொலைக்கு காரணமான மூவர் கைது!
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்துக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவி வழங்கிய மூவர் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 17ஆம் திகதி…
உன்னஸ்கிரிய தோட்டத்திற்குள் நுழைந்த பொலிஸார் – தொழிலாளர்களை கைது செய்ய முயற்சி!
மாத்தளை – உன்னஸ்கிரிய பகுதியில் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸாரின் ஊடாக தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி,…
ருமேனியாவில் வேளைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி! சந்தேக நபர்களிடம் தீவிரவிசாரணை!
ருமேனியாவில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி இரண்டரை கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த தம்பதியினர் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். மாதம்பை…
டோண்ட்ரா ஹெட் கடற்பகுதியில் உயர் தொழில்நுட்ப செயற்கைக்கோள் சாதனத்துடன் 6 பேர் கைது!
டோண்ட்ரா ஹெட் ஆழ்கடலில் பயணம் செய்த 6 பேர் உயர் தொழில்நுட்ப செயற்கைக்கோள் கருவியை வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத்…
பாதாள உலக குழு நபரிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல்!
கனேமுல்ல சஞ்சீவ என்றழைக்கப்படும் பாதாள உலக நபரான சஞ்சீவ குமாரவிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் முல்லேரியா பிரதேசத்தில் இரண்டு துப்பாக்கிகளை இலங்கை பொலிஸார் மீட்டுள்ளனர்….
போதைப்பொருள் கடத்திய இளம்பெண் கைது!
பிரபல குற்றவியல் பிரமுகரான கணேமுல்ல சஞ்சீவவின் கூட்டாளியான கலன என்பவரின் போதைப்பொருள் கும்பலை நடத்தியதாக கூறப்படும் இளம் பெண் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்….
கொள்கலனுக்குள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 35 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்!
ஒருகொடவத்தையில் உள்ள தரவரிசை கொள்கலன் முனையத்தில் ஒரு கொள்கலனுக்குள் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரிய தொகையான போதைப்பொருள் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொள்கலனுக்குள் 35 கிலோகிராம்…
12 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிகரெட்டுகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில், நேற்று அதிகாலை இலங்கை சுங்க அதிகாரிகளால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சிகரெட்டுகள்…
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நோயாளர் காவு வண்டி சாரதி தொடர்பில் உடனடி நடவடிக்கை!
மன்னாரில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முருங்கன் வைத்தியசாலை நோயாளர் காவு வண்டியின் சாரதி உடனடியாக பதவி நீக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
