வவுனியா இரட்டைக் கொலை – நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் மூவருக்கு வவுனியா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில்…
ராஜபக்ஷர்கள் மற்றும் பிள்ளையான் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்!
ராஜபக்சர்கள் மற்றும் பிள்ளையான் போன்றவர்கள் உடன் கைதுசெய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும்…
மது விருந்தில் ஏற்பட்ட கை கலப்பால் ஏற்பட்ட விபரீதம்!
மதுவிருந்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் தாக்குதலுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி உழவனூரை சேர்ந்த செல்வக்குமார் ஜெகதீஷ்குமார் வயது 28…
அடித்துக்கொலை செய்யப்பட்ட நபர் – சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு!
பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பிரதேசத்தில் குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தாக்குதல் கடந்த 31ஆம் திகதி இடம்பெற்றதாகவும், பலத்த காயமடைந்த நபர், யாழ்ப்பாண போதனா…
வெல்லம்பிட்டிய படுகொலைச் சம்பவம் – சந்தேகநபர் ஒருவர் கைது!
வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹுவ வீதி பகுதியில் கடந்த 28 ஆம் திகதி நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்….
போதைப்பொருளுடன் சிக்கிய பாடசாலை மாணவன்!
யாழ்ப்பாணம் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் மாவா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். தீவக குடியிருப்பு பகுதி ஒன்றில் வசிக்கும் குறித்த மாணவன்…
யாழில் திருட்டு சம்வத்துடன் தொடர்புடைய கும்பலை கைது செய்த பொலிஸார்!
யாழ் மாவட்டத்தில் இரவில் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்த கும்பல் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதோடு, திருடப்பட்ட 30 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன….
கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட பிரபல வர்த்தகர்!
தாய்லாந்திலிருந்து இரண்டு கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான 14 தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவர் நேற்றையதினம் கட்டுநாயக்க…
யாழ் கடற்கரையில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழர்கள் கைது!
யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்த 06 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம்…
ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி!
ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை ஓவிலிகந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் 3 கிலோவுக்கும் அதிகமான…
